இந்திய இளைஞர்கள் சிலர் இலங்கையில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் ஒப்பந்த நிறுவனம் ஒன்றினால் இலங்கைக்கு …
இலங்கை
-
-
தன்மீது நம்பிக்கை இல்லையென்றால், தனக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து, தன்னை இப்பதவியிலிருந்து நீக்குமாறு தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, …
-
இலங்கைகட்டுரைகள்பொஸிற்றிவ் பொன்னம்பலம்
”இதுதான் இஞ்சத்தை நிலைமை” ”இஞ்சத்தை அரசியலும் இப்பிடித்தான்”
by adminby adminசனி முழுக்கு 18 – பொஸிற்றிவ் பொன்னம்பலம் கொஞ்சம் பிந்திப்போனன். ஆனால் கனதியான விசியங்கள் நடந்திருக்கு.ஒரு கிழமைக்கு முன்னம் துவங்கிவிட்டாங்கள்.சும்மா …
-
சபாநாயகர் கருஜெயசூர்யவின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் சிலர் நேற்றையதினம் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். அவர் தற்போது …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவரின் வீட்டின் மீது தாக்குதல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பருத்தித்துறை சுப்பர்மட பகுதியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மாவீரர் …
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் ஆட்காட்டி வெளி மாவீர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு
by adminby adminதமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் தின நினைவேந்தல் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது 2018 மாவீரர் நாள் நிகழ்வுகள்.
by adminby adminதாயகக் கனவுடன் சாவினைத் தழுவியசந்தனப் பேழைகளே! – இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மஹிந்தவின் இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது…
by adminby admin2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவு செலவு கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள …
-
ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காமலும், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஏற்றுக்கொள்ளாமலும், அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டுவரும், மைத்திரி-மஹிந்த தரப்பினரின் அரசாங்கத்துக்கு, சர்வதேசம் பாடம் …
-
பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (27) பிற்பகல் 1 மணி அளவில் கூடிய நிலையில் பாராளுமன்றம் …
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியான தீர்மானத்தை எடுக்காமையின் காரணமாக, நாடு சீரழிந்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆளும் தரப்பின்றி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கூடியுள்ள பாராளுமன்றம்
by adminby adminபாராளுமன்ற அமர்வு சற்று முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆளும் தரப்பினர் ஒருவரும் பங்கேற்கவில்லை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இன்றையதினம் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படும் நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக சமூகமும் தீபமேற்றி மாவீரர்களுக்கு …
-
தன்னை சந்தித்த நாமல் தெரிவித்ததாக சித்தார்த்தன் தகவல்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில் அரசியல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் மனித புதைகுழி அகழ்வு பணிகளை அவதானித்தார்…
by adminby adminமன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் அவதானிக்க இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோட் (Jorn Rohde) …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாவீரர் நாளான இன்று தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலிசெலுத்தப்பட்டது. இதன் போது மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சூழலில் இராணுவத்தினர்- காவல்துறையினர் – புலனாய்வாளர்கள் குவிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாவீரர் நாளை ஒட்டி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சூழலில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
11 இளைஞர்கள் கடத்தல் – முப்படைகளின் பிரதானி, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைப்பு…
by adminby adminமுப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்றையதினம் அழைக்கப்பட்டுள்ளார். 2008, 2009 காலப்பகுதியில், 11 …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாராளுமன்றம் கூடவுள்ளது – சபை ஒத்திவைப்பு பிரேரணைக்கு UNP தயார்…
by adminby adminபாராளுமன்றம் இன்று 1மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ள நிலையில் அமர்வின்போது ஐக்கிய தேசியக் கட்சி சபை …