ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அமைந்துள்ள பகுதியில் பெரும் கலவரம் ஏற்பட்டதையடுத்து ரூபவாஹினி சேவை நாடளாவிய ரீதியில் முடங்கியுள்ளது. நாட்டின் அரசியலில் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் சமகால அரசியல் நிலை குறித்து, பிரித்தானியாவும் கரிசனை வெளியிட்டுள்ளது…
by adminby adminஇலங்கையின் சமகால அரசியல் நிலமைகளின் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இலங்கையின் அரசியல் யாப்பிற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியலமைப்பிற்கு அமைவாக, பொறுப்புடன் செயற்பட, அனைத்துக் கட்சிகளுக்கும் அமெரிக்கா அழைப்பு..
by adminby adminஇலங்கையில் ஏற்பட்டுள்ள சமகால அரசியல் சூழ்நிலை தொடர்பில் அமெரிக்கா கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் தென் மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“பெரும் பெருமிதத்துடனும் மகிழ்ச்சியுடனும் நான் புதிய பிரதமரை வாழ்த்துகின்றேன்” கோத்தபாய ராஜபக்ஸ…
by adminby adminபுதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பெரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மைத்திரியின் அரசியல் நாகரிகம் குறித்து கேள்வி எழுப்புகிறார் அமைச்சர் றவூவ் ஹக்கீம்…
by adminby adminஜனாதிபதியாக்கிய பிரதமரை புறந்தள்ளிய மைத்திரியின் அரசியல் நாகரிகம் குறித்து அமைச்சர் றவூவ் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார். https://www.facebook.com/KuruparanNadarajah/videos/2229745700596252/
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒரே பார்வையில் இலங்கை – ஒரு நாடு – ஒரு ஜனாதிபதி – இரண்டு பிரதமர்கள்…
by adminby adminஇலங்கையின் பிரதமராக, மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதோடு, நாட்டின் பிரதமராக தானே தொடர்ந்து உள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள …
-
நாட்டின் பிரதமர் தொடர்ந்தும் நானே என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில சற்று முன்னர் இடம்பெற்ற விடயங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“மஹிந்தவை பிரதமராக பதவி நியமனம் செய்தமை சட்டத்துக்கு முரணானது”
by adminby adminமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக பதவி நியமனம் செய்தமை அரசியலமைப்புக்கு முரணானதுடன் அது சட்டவிரோதமான செயல் என்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
எதிர்வரும் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஸ தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்…
by adminby adminஇலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால …
-
முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானம் – பிரதமர் யார் என்பதில் தீர்மானம் இல்லை…
by adminby adminஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு கிழக்கில் காணிகளை விடுவிப்பதிலுள்ள நடைமுறை பிரச்சினைகள் குறித்து ஆராய்வு
by adminby adminவடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக வடக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இராசநாயகம் நினைவு தினத்தை முன்னிட்டு பூநகரியில் புதிய பேருந்து தரிப்பு நிலையம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் மகாதேவ ஆச்சிரம முன்னாள் தலைவருமான மறைந்த இராசநாயகம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகிந்த அணியின் சூழ்ச்சிகளை தாண்டி, புதிய அரசியலமைப்பு வரைபு நவம்பர் 7ஆம் திகதி – வழிநடத்தல் குழு அறிவிப்பு :
by adminby adminபுதிய அரசியலமைப்புக்கான நிபுணர்களின் வரைபு அடுத்த மாதம் 7ஆம் திகதி அரசியல் நிர்ணய சபையாக கூடவுள்ள நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இனவாதத்தை தூண்டும் நோக்கில் விக்கினேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்
by adminby adminஇனவாதத்தை தூண்டும் நோக்கில் முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளதாக இராணுவத் தளபதியும் …
-
றோ புலனாய்வு பிரிவுடன் தொடர்பில் வைத்திருக்கும் அமைச்சர்கள் உள்ள அமைச்சரவையில் அங்கம் வகிப்பது தொடர்பில் மகிந்த அமரவீர வெட்கப்படவேண்டும் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.வடமராட்சிப் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தந்தை மகனை கத்தியால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தம்பதியினருக்கு விளக்கமறியல்
by adminby adminகட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் ஹெரோயின் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தம்பதியினரை 7 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கண்ணன் கோவில் நிதி மோசடி – ஒரு மாத்திற்குள் பதிலளிக்க வேண்டும் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி கண்ணன் கோவிலில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் எழுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஒரு …
-
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வீட்டை, ட்ரோன் கமரா மூலம் வீடியோப் பதிவு செய்ததாகக் கூறப்படும் இருவரை,அந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
மனித உரிமைகள் விடயத்தில் கடந்த அரசை விட தற்போதைய அரசாங்கம் அதிக கரிசனையுடன் செயற்படுகின்றது
by adminby adminமனித உரிமைகள் விடயத்தில் கடந்த அரசை விட தற்போதைய அரசாங்கம் அதிக கரிசனையுடன் செயற்படுகின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் …