இத்தாலியில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டவட்டர்கள் காயம் காயமடைந்துள்ளனர் …
உலகம்
-
-
உலகம்பிரதான செய்திகள்
பிரேசிலில் வங்கிக் கொள்ளையர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே மோதல் – 12 பேர் பலி
by adminby adminபிரேசிலில் வங்கிக் கொள்ளையர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே நடைபெற்ற மோதலில் பணயக்கைதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலின் சியரா மாநிலத்தில் …
-
உலகம்பிரதான செய்திகள்
நிலவில் ரோபோவை நிலைநிறுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் முதல் திட்டத்தை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது
by adminby adminநிலவில் ரோபோவை நிலைநிறுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையிலான தனது முதல் திட்டத்தை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரான்சில் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சம் – ஈபிள் கோபுரம் மூடப்படுகின்றது
by adminby adminபிரான்சில் நடைபெற்று வரும் அரசுக்கெதிரான மஞ்சள் ஜக்கெட் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சம் காரணமாக நாளை சனிக்கிழமை …
-
உலகம்பிரதான செய்திகள்
ஏமனில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பம்
by adminby adminஏமனில் சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருகின்ற நோக்கிலான அமைதிப் பேச்சுவார்த்தை, …
-
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப் விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பாகிஸ்தானில் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஹூவாவெய் நிதி அதிகாரியின் கைது தொடர்பில் சீனா விளக்கம் கோரியுள்ளது
by adminby adminஹூவாவெய் தொலைத்தொடர்பு குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ட்சொவ்வினை கைது செய்தமை தொடர்பில் அமெரிக்காவும், கனடாவும் விளக்கம் …
-
கியூபா தனது நாட்டு மக்களுக்கு 3ஜி நெட்வேர்க் சேவையை வழங்க உள்ளது. இதுவரை அந்நாட்டில் அரசு ஊடகவியலாளர்களுக்கும், வெளிநாட்டு …
-
உலகம்பிரதான செய்திகள்
அமீரகத்தில் கைது செய்யப்பட்ட பிரித்தானியர் உளவியல் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிப்பு
by adminby adminஉளவு பார்த்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய கல்வியாளர் தான் அங்கு உளவியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக …
-
இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக் பிராந்தியத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. …
-
நியூசிலாந்துக்கு அருகே தெற்கு பசிபிக் கடலில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கிடையே இருக்கும் …
-
உலகின் அசாதாரணமான சுறா வகைகளான ரே என்னும் வகையை சேர்ந்த மீன்கள் உள்ளிட்டவை அதிகரித்து வரும் வணிகரீதியிலான மீன் …
-
தங்களது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா நிறுத்தினால், வேறு எந்த மத்திய கிழக்கு நாடுகளும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரான்சில் மக்கள் போராட்டத்தின் எதிரொலி – எரிபொருட்கள் மீதான கூடுதல் வரி 6 மாதங்களுக்கு ரத்து
by adminby adminபிரான்ஸ் நாட்டு மக்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான கூடுதல் வரியை 6 மாதங்களுக்கு …
-
-
ஆப்கானிஸ்தானில் கடந்த 17 ஆண்டுகளாக தலீபான் தீவிரவாதிகள் மேற்கொண்டுவரும் கொடூர தாக்குதலில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு …
-
எண்ணெய் வள நாடுகளான அரபு நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கும் பெற்றோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான ஒபெக் …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் சகோதரர் நண்பரை தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்கவைத்த குற்றத்துக்காக கைது
by adminby adminபாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர், தனது நண்பரை வேண்டுமென்றே தீவிரவாத …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
கெய்லுக்கு 3 லட்சம் டொலர்கள் இழப்பீடு வழங்குமாறு பேர்பக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
by adminby adminமேந்கிந்தியதிவுகள் அணியின் வீரர் கிரிஸ் கெய்லுக்கு பேர்பக்ஸ் நிறுவனம் 3 லட்சம் டொலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என …
-
அமெரிக்கா மேற்கொண்ட வான் தாக்குதல் ஒன்றின் போது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தலிபான்கள் அமைப்பின் சிரேஸ் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக …
-
உலகம்பிரதான செய்திகள்
தெற்கு ஸ்பெயினின் பிராந்திய தேர்தல்களில், தீவிர வலதுசாரிகள் சில வெற்றிகளைப் பெற்றனர்….
by adminby adminதெற்கு ஸ்பெயினில் இடம்பெற்ற பிராந்திய தேர்தல்களில் தீவிர வலதுசாரிகளின் வோக்ஸ் கட்சி முதன் முறையாக சில வெற்றிகளைப் வெற்றிபெற்றுள்ளது. …
-
உலகம்பிரதான செய்திகள்
வன்முறைக்கு வழிவகுத்தவர்கள் மீது முழுமையான சட்ட நடவடிக்கைகள்…
by adminby adminஎரிபொருள் வரி உயர்த்தப்பட்டதால் பல்வேறு பொருள்களின் விலை உயர்ந்துள்ளதனையடுது பிரான்சில் கடந்த 3 வாரங்களாக மக்கள் போராட்டம் மேற்கொண்டு …

