முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – FORUM-ASIA கடும் விமர்சனம்!
by adminby adminநிகழ்நிலை காப்பு சட்டமூலம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் FORUM-ASIA அமைப்பு அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. இந்த அமைப்பு 23 …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதியின் பரிந்துரையை, அரசியலமைப்புப் பேரவை நிராகரித்தது!
by adminby adminமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷ்சங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்திருந்த …
-
கொழும்பு ஆட்டுப்பட்டி தெரு – ஜிந்துபிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!
by adminby adminஅரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்தது. உயர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
10 கோடி ரூபாய் பெறுமதியுடைய போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!
by adminby adminஇலங்கையின் எந்தேரமுல்லை காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட அப்புகேவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பில் ஒரு தொகை ப்ரீகெப் (PREGAB) போதை …
-
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Karanj’ என்ற நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ பயணமாக இன்று காலை கொழும்பு துறைமுகத்தை …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார்!
by adminby adminமுன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். இன்று காலை 09.00 மணிக்கு குற்றப்புலனாய்வு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரணிலின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது!
by adminby adminகோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்துடன் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்!
by adminby adminஜனவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை …
-
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விடுதலையாகிய சாந்தனை இலங்கைக்கு அழைப்பது வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி …
-
இலங்கைபிரதான செய்திகள்
10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி!
by adminby adminமக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய, “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் …
-
விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு …
-
2018 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை …
-
கொழும்பில் இன்று (30.01.24) நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்றம் உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. இதன்படி, கட்சியின் …
-
யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான இளைஞனை 14 விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. வீதி சோதனை நடவடிக்கையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.போதனா மருத்துவ கழிவு எரியூட்டி மார்ச் மாதம் முதல் இயங்கும்!
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகும் என யாழ்.போதனா …
-
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், …
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மறுநாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
இலங்கை கிரிக்கெட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!
by adminby adminஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால்(ICC) விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். …

