இந்திய உயர்ஸ்தானிகர் செந்தில் தொண்டமான் சந்திப்பு! இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் ஜேக்கப் …
இலங்கை
-
-
எங்களையும், எங்கள் சூழலையும் நஞ்சாக்காத வாழ்தலைப் பண்பாடாக்குவோம். – பிளாஸ்டிக் இல்லாத வாழ்தலை உருவாக்குவோம். எங்களதும், எங்கள் சந்ததிகளினதும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“தங்கமான” என்னை அரசாங்கம் காப்பாற்றவில்லை எதிராக வாக்களித்தேன்”
by adminby admin“நான் கஷ்டத்தில் விழுந்த நேரத்தில், அரசாங்கம் என்னை காப்பற்றவில்லை. அதனால் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தேன்” என்று தங்கம் கடத்தினார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ராஜபக்ஸர்களுக்கு சார்பான ‘மைக் டைசனுக்கு’ நற்சான்றிதழ் இல்லை!
by adminby adminஆளும் தரப்பின் உறுப்பினர்கள் தான் ஜனக ரத்நாயக்கவை ‘மைக் டைசன்’ என புகழ்பாடி கொண்டு வந்தார்கள் என்றும் ராஜபக்ஸர்களுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிகளையும் முப்படையினரையும் சமநிலையில் பார்ப்பது வெட்கம் என்கிறார் சரத்!
by adminby adminமுப்படையினரையும், விடுதலை புலிகளையும் சமநிலையில் வைத்துப் பார்க்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் வெட்கக்கேடானது என்றும் அரசாங்கத்தின் இந்த செயலுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அலி சப்ரி ரஹீமினால் கொண்டுசெல்லப்பட்ட தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அரசுடைமை!
by adminby adminபுத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் …
-
இலங்கைபிரதான செய்திகள்பொஸிற்றிவ் பொன்னம்பலம்
22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே சிறையில் உள்ளனர்!
by adminby adminபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே தற்போது சிறைகளில் உள்ளனர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பொது நூலகத்தை பார்வையிட்ட இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர்!
by adminby adminஇலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வருகை தந்து நூலகத்தினை பார்வையிட்டார். இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா …
-
ங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சம்பிரதாய பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருக்கேதீஸ்வரத்திற்கு யாழில் இருந்து கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டது!
by adminby adminவரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்காக 40 வருடங்களுக்கு பின்னர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் …
-
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவையும் முல்லைத்தீவு மாவட்டத்தையும் மையப்படுத்தி மகாவலி ஜெ வலயம் என்ற பெயரில் மகாவலி …
-
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை , அகற்ற கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவு படகின் சுக்கான் உடைந்ததால் பயணிகள் நடுக்கடலில் அந்தரிப்பு!
by adminby adminநெடுந்தீவிலில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி வந்து கொண்டிருந்த, சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்த நிலையில் பயணிகள் கடலில் அந்தரித்த நிலையில் …
-
யாழ்ப்பாணம் கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 28 வயதுடைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகர் மத்தியில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து 20 கிலோ பழுந்தடைந்த உணவுப் பொருட்கள் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இருந்து கோழி இறைச்சி, றொட்டி, சோறு என சுமார் 20 …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியாவுக்கு 890 மில்லியன் இந்திய ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது!
by adminby adminஇலங்கை கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலும், நியூ டைமண்ட் கப்பலும் விபத்துக்கு உள்ளாகிய போது வழங்கிய உதவிக்காக இந்திய …
-
இலங்கையில் நேற்று (22.05.23) மேலும் 03 கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டிருந்தது. இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 09 …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைக்கு அடிமையான யாழ்.பல்கலை மாணவன் உள்ளிட்ட 17 பேர் கைது!
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் உள்ளிட்ட 17 பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனும் குற்றச்சாட்டில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் …
-
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் …
-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைபகுதியில் உள்ள வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
XPress Pearl கப்பல் விவகாரம் – லண்டன் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!
by adminby adminXPress Pearl கப்பலால் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரி இலங்கையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டாலும் அது …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் விகாரைகளை பாதுகாக்குமாறு ஆணை!
by adminby adminநாட்டில் இனவாத மற்றும் மதவாத நெருக்கடி நிலை உருவாகி வருவதை தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து எழும் சம்பவங்கள் …