யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. …
கடற்படையினர்
-
-
யாழ்ப்பாணம் மாதகல் குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டு , மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். மாதகல் குசுமந்துறை …
-
கடலில் மிதந்து வந்த 28 கிலோ எடையுடைய மஞ்சள் மூடை ஒன்று இன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மேலும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாதகலில் மக்களின் எதிர்ப்பால் காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!
by adminby adminயாழ்.மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. மாதகல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கீரிமலையில் கடற்படையினர் காணி சுவீகரிப்பு – நாளை எதிர்ப்பு போராட்டம்!
by adminby adminயாழ்.கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 0.6474 ஹெக்டயர் காணிகளை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்று நாளை …
-
காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை யாழ்ப்பணம் சிறைக்கு மாற்ற பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் …
-
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 5 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர், பொலிகண்டி பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 …
-
தலைமன்னார் கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பின் 5 …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை கடல் பரப்பில் 238கிலோ கஞ்சா மீட்பு – மூவர் கைது
by adminby adminபருத்தித்துறை கடற்பரப்பில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கையில் 237 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. …
-
யாழ்ப்பாணம் மாதகல் கடல் கரை பகுதியில் 110 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாதகல் கடல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடல் வழியாக, வெளிநாடு செல்ல முற்பட்ட, யாழ், முல்லை, மட்டு, திருமலை வாசிகள் கைது!
by adminby adminகல்பிட்டி குரக்கன்ஹேன பகுதியில் நேற்று ( 11.03.21) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கையில் இருந்து சட்டவிரோதமான …
-
இலங்கைபிரதான செய்திகள்
உடல்களை புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணை தீவில் போராட்டங்கள்
by adminby adminகொரோனாதொற்றினால் உயிாிழந்தவர்களின் உடல்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று புதன்கிழமை இரணை மாதா நகர் பகுதி …
-
அனலைதீவு பகுதியில் கடற்படையினர் என கூறி கொள்ளையில் ஈடுபட்ட மூவர் ஊர்காவற்துறைகாவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அனலைதீவு பகுதியில் உள்ள …
-
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் உலர்ந்த மஞ்சள் கட்டி மூடைகளுடன் நேற்று புதன் கிழமை இரவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் கடலில் மீனவர்கள் மீது கடற்படை தாக்குதல்-மீனவர் காயத்திற்கு உள்ளானார்…
by adminby adminமன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை மீன் பிடிக்க கடலுக்குச்சென்ற மீனவர்கள் சிலர் …
-
வடக்கில் கடந்த 7 மாதங்களில் 2327 kg கஞ்சா போதைபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையக அதிகாரி …
-
வெளிநாடுகளிலிருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்குள் வருபவர்களை கைது செய்தல் மற்றும் கடல் எல்லைகளை பாதுகாத்தல் தொடர்பிலான விசேட வேலைத்திட்டம் …
-
மண்டைதீவு கடலில் வீசப்பட்ட நிலையில் 426 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. அதனைக் கடத்திச் சென்றவர்கள் …
-
அம்பாறை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை(21) காலை பாரிய மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட …
-
இலங்கையில் இன்றுமட்டும் 96 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒலுவில் தனிப்படுத்தல் முகாமிலிருந்த மேலும் 28 கடற்படையினருக்கு கொரோனா
by adminby adminபாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுக பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த மேலும் 28 …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒலுவில் தனிப்படுத்தல் முகாமிலிருந்த 05 கடற்படையினருக்கு தொற்று
by adminby adminபாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுக பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 05 கடற்படையினருக்கு கொரோனா தொற்று …