தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார் நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள …
தமிழ் அரசியல் கைதிகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலைக் கழக மாணவர்களின் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்துக்கு தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவு
by adminby adminஇலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி நடத்தவிருக்கும் போராட்டங்களுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுதந்திர தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. தமிழ் மக்களின் உரிமையையும்,வேண்டுகோளையும் அரசு மதித்து பல ஆண்டுகளாக அடிமைகளாக உரிமை இழந்து சிறைவாசம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நான் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை”
by adminby adminதமிழ் அரசியல் கைதிகளை, கட்டம் கட்டமாக விடுவிக்கவே, நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இதில், தான் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் பலத்தை காண்பித்திருந்தால், அரசியல் கைதிகள் விடுதலை சாத்தியமாகியிருக்கும்
by adminby adminதமிழ்தேசிய கூட்டமைப்பு தன்னிடம் உள்ள அரசியல் பலத்தை காண்பித்திருந்தால் அரசியல் கைதிகள் விடுதலை சாத்தியமாகியிருக்கும். ஆனால் தமிழ் தேசிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
TNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது….
by adminby adminஇலங்கையின் பல்வேறு சிறைகளல் கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மனிதாபிமானமற்ற ரீதியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலைகழக மாணவர்களின் நடைபவனி அனுராதபுரத்தினை சென்றடைந்தது….
by adminby adminதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து கட்நத 9ம் தகித் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் ஆரம்பித்த நடைபவனி அனுராதபுரத்தினை சென்றடைந்துள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் இருந்தும் ஜனாதிபதி நழுவுகிறார்!
by adminby adminதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தும் அவர் மௌனமாக இருப்பதாகவும் அண்மையில் மன்னார் வந்த ஜனாதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகசீன் தமிழ் அரசியல் கைதிகள் 42 பேர் நாளை முதல் உண்ணாவிரதம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அநுராதபுரம் சிறையில் பொதுமன்னிப்பு அல்லது புனர்வாழ்வு எனும் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்
by adminby adminசிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தும் யாழில் கவனயீர்ப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிடின், தீக்குளித்து தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்படும்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்படும் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
மழைக்கு மத்தியிலும் அரசியல் கைதிகளை விடுவிக்கும் போராட்டம் யாழில் இடம்பெற்றது….
by adminby adminசிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொது …
-
இலங்கைபிரதான செய்திகள்
“எங்கள் பிள்ளைகள் சாவதற்குள், அவர்களை மீட்ப்பதற்கு ஒத்துழைப்பு தாருங்கள்”
by adminby adminதங்கள் விடுதலைக்காக உணவு அருந்தாமல் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கும் எங்கள் பிள்ளைகள் சாவதற்குள் அவர்களை மீட்டு கொடுப்பதற்கு எல்லோரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
6ஆவது நாளாகத் தொடரும், தமிழ் அரசியல் கைதிகளின், உணவுத் தவிர்ப்புப் போராட்டம்…
by adminby adminமகசின் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகளும், அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில்….. அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாரிய குற்றமிழைத்தவர்கள், சுதந்திரமாக உள்ளனர் 60 தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைப்பதில் என்ன பயன்?
by adminby adminதமிழ் அரசியல் கைதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு பொது மன்னிப்பளித்து, இந்த நாடு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் …
-
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பல உண்மைகளை மூடி மறைத்துவருவதுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்தார் சுமந்திரன்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… குறுகியகால புனர்வாழ்வு வழங்கி தம்மை விடுதலை செய்யுமாறுகோரி அனுராதபுரம் சிறைச்சாலையில் 3 வது நாளாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுமி சங்கீதாவின் கண்ணீருக்கு மனிதாபிமான நீதி வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!
by adminby adminமனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த அரசியல் கைதியான சுதாகரனின் 10 வயது பெண் குழந்தை, தாயை இழந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு 2 – ஜனாதிபதி அவமானப்படுத்தி விட்டார் – அருட்தந்தை சக்திவேல்( வீடியோ இணைப்பு )
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திப்பதாக அழைத்து ஜனாதிபதி ஏமாற்றி விட்டதாக அருட்தந்தை மா. சக்திவேல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போராட்டங்களின் வெற்றியினை வெற்றுக்கோஸங்களால் மட்டும் அடைந்துவிடமுடியாது….
by adminby adminசி. தவராசா, எதிர்க்கட்சித் தலைவர், வடக்கு மாகாண சபை 3 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கினை வவுனியா மேல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புகைப்படம் எடுக்க தடை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
by editortamilby editortamilயாழ்.பல்கலை கழக மாணவர்கள் மகஜர் கையளிப்பதை ஒளிப்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்வதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்திருந்தனர். தமிழ் அரசியல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர், என்கிறார் விஜயகலா:-
by editortamilby editortamilகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- நல்லாட்சி அரசாங்கத்தால் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர். தற்போது சிறைகளில் உள்ளோர் …

