சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ …
யாழ்ப்பாணம்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கடந்த மாதம் 183 பேர் போதைக்கு அடிமையானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்ரோபர் மாதத்தில் மாத்திரம் 183 பேர் ஹெரோயின் போதைப்பொருளை அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என …
-
யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மாதங்களில் டெங்கு காய்ச்சலினால் , 2774 பேர் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் , 08 பேர் …
-
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் உட்பட 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் …
-
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும் , யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் , வடமாகாண பண்பாட்டலுவல்கள் இணைந்து நடாத்திய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் தேடுபவர்களாக யாழ் மாவட்ட செயலக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வாகன உதிரிபாக விற்பனை நிலையத்திற்கு தீ வைத்தது வன்முறை கும்பல்!
by adminby adminவாகன உதிரிபாக விற்பனை நிலையம் ஒன்றின் கதவுகளை உடைத்து உட்புகுந்த வன்முறை கும்பல் அங்கிருந்த பொருட்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் மூன்று காவல்துறைப் பிரிவுகளில் திருட்டில் ஈடுபட்டு வந்த வவுனியா வாசி கைது
by adminby adminயாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய காவல்துறை பிரிவுகளில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களை திருடிய ஒருவர் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
போதை அரக்கனின் கோர பிடியில் சிக்கித்திணறும் யாழ்ப்பாணம்
by adminby adminமயூரப்பிரியன் யாழ்ப்பாணத்தில் உயிர்க்கொல்லி போதைப்பொருட்களை பயன்படுத்திய 11 பேர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் அதிகமானவர்கள் போதைப்பொருள் தொடர்பிலான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சிறையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வியாபாரம் – யாசகம் பெறுதலுக்கு, சிறுவர்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கான உரையாடல்!
by adminby adminசிறுவர்களை வியாபாரம் மற்றும் யாசகம் பெறுதல் போன்றவற்றில் ஈடுபடுத்துவதை கட்டுப்படுத்துவதற்கான துறைசார் கலந்துரையாடல் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் …
-
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு , யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள …
-
கிளிநொச்சி மாவட்டத்தில் தங்க சங்கிலியை அறுத்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் கடந்த சில …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். அரிசி மா கலந்து பாண் உற்பத்தி – தட்டுப்பாட்டை நீக்காவிடின் வெதுப்பகங்கள் மூடப்படும்!
by adminby adminகோதுமை மா தட்டுப்பாடு காரணமாக கோதுமை மாவுடன் அரிசி மாவை கலந்து பாண் உற்பத்தியில் யாழில் சில வெதுப்பகங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த குற்றத்தில் இரு பெண்கள் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றில் மறைந்திருந்து போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்களை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் …
-
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 06 பேர் கடல் வழியாக தமிழகத்திற்கு சென்று அகதி அந்தஸ்து கோரியுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையை சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்
by adminby adminஇலங்கையில் இருந்து இரு குடும்பங்களை சேர்ந்த 07 பேர் கடல் வழியாக தமிழகத்திற்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் இருந்து கூட்டி …
-
இலங்கைபிரதான செய்திகள்
சொந்த செலவில் யாழில் குடிவரவு – குடியகல்வு அலுவலகமொன்றை திறக்கிறார் தம்மிக்க பெரேரா!
by adminby adminயாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு – குடியகல்வு அலுவலகமொன்றை தனது தனிப்பட்ட செலவில் திறந்து வைக்க எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் தம்மிக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர் ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டன!
by adminby adminயாழில் போதைப்பொருளுக்கு எதிரானதும், விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமுமாக யாழ். மத்திய பேருந்து பகுதி மற்றும் பேருந்துக்களில் ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டன.யாழ். …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்!
by adminby adminயாழ்ப்பாணம் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டமையால் சிறிது நேரம் குழப்பம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் கொல்லங்கலட்டியில் வெட்டுக் காயங்களுடன் மூதாட்டி சடலமாக மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம் காங்கேசன்துறை, கொல்லங்கலட்டி பகுதியில் வெட்டுக்காயங்களுடன் மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று காலை …
-
யாழ்ப்பாணம் சுன்னாகம் வழித்தடத்தில் பயணித்த பேருந்தில் பயணி ஒருவரினால் தவற விடப்பட்ட பணத்தினை போக்குவரத்து பிரிவு பொலிஸார் துரிதமாக …
-
யாழ்ப்பாணம் கோட்டை முனீஸ்வரன் கோவிலுக்கு பின் பகுதியில் உள்ள அகழியில் இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் காணப்படுகிறது. …