குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் உள்ளிட்ட 3 சந்தேக நபர்களும் எதிர்வரும் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கும் சீன எக்சிம் வங்கிக்கும் இடையிலான உடன்பாடு IMF பாராட்டு!
by adminby adminஇலங்கைக்கும் சீன எக்சிம் வங்கிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கை இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் நல்லதொரு முன்னேற்ற நடவடிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள 40க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள்!
by adminby adminயாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை காவற்துறையினரின் சித்திவரதையால் உயிரிழந்த இளைஞனின் வழக்கு விசாரணைகளில் இளைஞனின் உறவினர்களின் சார்பில் 40க்கும் மேற்பட்ட …
-
யாழ்.மாவட்டத்தில் உள்ள கருவேல மரங்களின் நன்மை, தீமை மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆராய்ச்சி தொடர்பாக மாவட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் ஒஸ்மானியா வீதி வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!
by adminby adminயாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளத்துடன், பெற்றோல் ஊற்றி உடமைகளுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – சிறைச்சாலை சென்ற யாழ்.நீதவான்!
by adminby adminவட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் சிறைச்சாலைக்கு நேரில் சென்று வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளார். அதேவேளை …
-
2024 ஆம் ஆண்டில் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது. 2024 ஜனவரி …
-
இலங்கைபிரதான செய்திகள்
பரதநாட்டியத்தை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்தவருக்கு எதிராக போராட்டம்!
by adminby adminபரதநாட்டியத்தினையும், அதை பயிற்சி செய்பவர்களையும் இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்த இஸ்லாமிய மதகுரு அப்துல் ஹமீட்க்கு எதிராக சட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு உடன் நடவடிக்கை வேண்டும்!
by adminby adminஇலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மேலும் அதிகமாக வரி …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஸர்களே காரணம் – நாடாளுமன்றில் குழப்பம்!
by adminby adminஇலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஸர்கள் உள்ளிட்ட சிலரே காரணமானவர்கள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த தீர்ப்பு குறித்து நாடாளுமன்றில் …
-
அநுராதபுரத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இலங்கை கர்நாடக, பரத நாட்டிய போட்டிகளில், 6 போட்டிகளில் முதலாம் இடத்தினையும், …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிக் மீ சாரதி மீது தாக்குதல் – 3 நாட்களின் பின்னர் முறைப்பாட்டினை பெற்ற காவற்துறை!
by adminby adminயாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பிக்மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் …
-
டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தினை செயற்படுத்த கிராம மட்ட குழுக்களை வலுப்படுத்துங்கள் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட சுமார் 5,000 குற்றச்செயல்கள் பதிவாகிறது!
by adminby adminஇலங்கையில் வருடாந்தம் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட சுமார் 5,000 குற்றச்செயல்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவற்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் என்கிறார் ரஞ்சித்!
by adminby adminஎதிர்க்கட்சியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை தான் நிராகரிப்பதாகவும் இது குறித்து சபாநாயகருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகவும் கோப் குழுவின் தலைவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கழுத்தில் தங்க நகை அணியாத பெண்ணை தாக்கி, தப்பிச்சென்ற கொள்ளை கும்பல்!
by adminby adminவீதியில் நடந்து சென்ற பெண் சங்கிலி அணியாததால் அவரை தாக்கி விட்டு , வீதியில் தள்ளி விட்டு முகமூடி …
-
யாழ்ப்பாணத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. காங்கேசந்துறை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் …
-
மற்றொரு இசை நிகழ்ச்சியும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.அடுத்த மாதம் 21 ஆம் தேதி யாழ்.முத்த வெளியில் தமிழகப் பாடகர் ஹரிஹரனின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கந்தஷஷ்டி விரத நிறைவும் சூரன் போரும்!
by adminby adminவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கந்தஷஷ்டி விரத நிறைவுநாளின் சூரசம்ஹாரம் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
சாவகச்சேரியில் சங்கிலி அறுத்த குற்றத்தில் வட்டக்கச்சி இளைஞன் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் சாவகச்சேரி காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீதியில் சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில் கைது …
-
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. …