குழந்தைகள் பிறப்பது குழந்தைகள் பெற்றெடுப்பது இயல்பானது இயற்கையானது என்பது மறக்கவைக்கப்பட்ட நவீனகாலத்தில் வெட்டுக்கருவிகளுடன் நிபுணர்கள் சீசரை கருவறையுள் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்!
by adminby adminஇலங்கைத் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி …
-
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துள்ளார்.. இதேவேளை இந்தியாவின் …
-
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று (21.07.23) காலை டெல்லியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் அமர்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (21.07.23) …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைக்கு அடிமையான மானிப்பாய் இளைஞன் கந்தக்காட்டுக்கு போனார்!
by adminby adminபோதைக்கு அடிமையான மானிப்பாய் இளைஞனை கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மானிப்பாய் பகுதியில் …
-
சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த சிறிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , பலாலி காவற்துறைப் பிரிவுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாவட்டத்தில் நடாத்தப்படும் குழு வகுப்புக்களை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை!
by adminby adminயாழ்.மாவட்டத்தில் நடாத்தப்படும் குழு வகுப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு , அவற்றையும் ஒழுங்குக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ்.மாவட்ட …
-
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். நாவாந்துறை …
-
அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா …
-
இங்கிலாந்தை சேர்ந்த நூலியலாளர் என். செல்வராஜா அவர்களின் யாழ்ப்பாணம் பொதுநூலக வரலாறு தொடர்பிலான பல்வேறு அரிய தகவல்களையும் கொண்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா!
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா இன்றைய தினம் புதன்கிழமை (18.07.23) ஆரம்பமாகியது. பல்கலைக்கழக வேந்தர் வாழ் …
-
கைகளில் வெட்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் யாழ்.போதனா …
-
யாழ்ப்பாண பல்கலைக்காக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் குருநகர், சிறுத்தீவு பகுதிக்கு …
-
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு பயணம் மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிதானம் இழந்து மாணவியை தாக்கி விட்டேன் – அதிபர் மன்றில் தெரிவிப்பு!
by adminby adminநிதானம் தவறியமையால் மாணவியை தாக்கி விட்டேன் என அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். தீவக வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் …
-
திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் காய்ச்சல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டி பகுதியை சேர்ந்த 27 …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். 12 வயது சிறுவனுக்கு வாயில் சூடு வைத்த, தாயின் இரண்டாவது கணவர்!
by adminby admin12 வயதான சிறுவனுக்கு வாயில் சூடு வைத்த , தாயின் இரண்டாவது கணவனை கைது செய்ய காவற்துறையினர் நடவடிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். 60க்கும் மேற்பட்டோரிடம் போலி சாரதி அனுமதி பத்திரம் – தொடரும் கைதுகள்!
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்தில் , சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களையும் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடகிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி சந்திக்கிறார்!
by adminby adminஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் இன்று …
-
இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் 13வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க கோரி …
-
சங்கிலி அறுக்க முற்பட்ட கொள்ளையர்களை பெண்ணொருவர் தனித்து நின்று தாக்கி ஒருவரை ஊரவர்களின் உதவியுடன் மடக்கி பிடித்துள்ளார். யாழ்ப்பாணம் …