மின்மாணி வாசிப்பாளர் போல பாசாங்கு செய்து ஒன்றரை பவுண் தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள …
கொள்ளை
-
-
சூரிய மின்கலம் திருத்த வேலைக்கு வந்தவர்கள் என கூறி , வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருத்து தெளித்து சுமார் …
-
யாழ்ப்பாணத்தில் நகைக்கடை ஒன்றில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான பெறுமதியான நகை மற்றும் பணம் என்பன …
-
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயமொன்றில் பூசகரை கட்டி வைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , இரு …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணி விற்றவரிடம் கொள்ளை – தரகரின் வழிநடத்தலில்தான் இடம்பெற்றது
by adminby adminகாணி தரகரின் வழிநடத்தலில் தான் ஒரு கோடி ரூபாய் பணம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளமை காவல்துறை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் …
-
யாழ்ப்பாணத்தில் தனது காணியை விற்ற பணம் ஒரு கோடியே 5 லட்ச ரூபாய் பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த …
-
யாழ்ப்பாணத்தில் தனது காணியை விற்ற பணம் ஒரு கோடியே 5 லட்ச ரூபாய் பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த நபரை …
-
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஒன்றில் இளைஞனை கடத்தி சென்று , தாக்கி இளைஞனிடம் இருந்து 10ஆயிரம் ரூபாய் பணம் …
-
யாழ்ப்பாணம் – சங்கானை பகுதியில் ஒரே இரவில் மூன்று வீடுகள் உடைத்து , பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சங்கானை தேவாலய வீதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் வன்முறை கும்பலை ஏவி தாக்குதலை மேற்கொண்ட பெண் – கனடாவில் இருந்து ஒப்பந்தம்!
by adminby adminயாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கனேடிய தமிழ் குடும்பம் மீது தாக்குதலை மேற்கொண்டு கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான …
-
யாழ்ப்பாணத்தில் வீடுடைத்து 09 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் வீட்டார் , …
-
யாழ்ப்பாணத்தில் கொள்ளைக் கும்பல் ஒன்றினால் வீடொன்று உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகை பணம் என்பவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் , வீட்டில் …
-
வியாபார நடவடிக்கைகளை முடித்து விட்டு வீடு திரும்பிய வர்த்தகரை, வீட்டிற்கு அருகில் வைத்து தாக்கி ஒரு தொகை பணத்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மூதாட்டியிடம் கைபேசியை கொள்ளையிட்ட மூவருக்கு 06 மாத சிறைத்தண்டனை
by adminby adminமூதாட்டி ஒருவரிடம் கைபேசியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதான மூவரையும் நீதிமன்று குற்றவாளியாக கண்டு அவர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து …
-
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றின் ஜன்னல் கம்பிகளை வளைத்து வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் 5 பவுண் நகைகளை கொள்ளையடித்து …
-
யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்களின் வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் தங்க சங்கிலி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை கொள்ளையடித்து …
-
முகநூலில் பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நெல்லியடி பகுதியில் …
-
யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் , ஒரு தொகை பணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கடை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் மூவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்த குற்றத்தில் மூவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை முயற்சி ; முகமூடி கழன்றதால் பெண்ணை தாக்கி விட்டு தப்பியோட்டம்
by adminby adminயாழில் முகமூடி கொள்ளையர்களின் முகமூடியை கழட்டிய பெண்ணை கொலை செய்யும் நோக்குடன் தாக்கி விட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளார்கள். தெல்லிப்பளை …
-
யாழ்ப்பாணத்தில் இரு வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரும் அவருக்கு உடந்தையாக செயற்பட்ட பெண் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்கிய …
-
யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் வந்தவர்கள் வீடு புகுந்து 5 இலட்ச ரூபாய் பணம் மற்றும் அரை பவுண் சங்கிலி என்பவற்றை …