கிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரிக்கு ஒரு ஆளுமையான அதிபரை நியமித்து தமது பிள்ளைகளின் கல்வியை பாதுகாக்குமறு பெற்றோர்கள் பழைய மணவர்கள் பொது …
டக்ளஸ் தேவானந்தா
-
-
வடகடல் நிறுவனத்தின் வலை உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றவர்களை, பங்குதாரர்களாக உள்ளடக்கி, தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் வலைத் தொழிற்சாலைகளை செயற்படுத்த …
-
மிக நீண்ட காலமாக செயல் இழந்து காணப்பட்ட ஒலுவில் துறைமுகத்தை மீண்டும் இயங்க வைத்து தந்த கடற்றொழில் அமைச்சர் …
-
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட காணிப் பிணக்குகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளுக்கான …
-
இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் …
-
விமானப் போக்குவரத்து மற்றும் கப்பற்றுறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார் யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினையை தீர்க்க அமைச்சர் டக்ளஸ் முயற்சி!
by adminby adminகடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் நெருக்கடிகளை தீர்க்கும் நோக்கிலான கலந்துரையாடல், கடலுணவு ஏற்றுமதியாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடலுணவு விற்பனை அமைச்சர் டக்ளஸ் முட்டுக்கட்டை – தம்பட்டி கடற்தொழிலாளர்கள் விசனம்!
by adminby admin“நாம் கடற்றொழில் ஊடாக பிடிக்கும் கடலுணவுகளை இதுவரை காலமும் சுயமாக விற்பனை செய்து வந்தோம். தற்சமயம் கடற்றொழில் அமைச்சரின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் தெரிவு செய்யப்பட்ட 50 கடற் தொழில் பயனாளிகளுக்கு காசோலை!
by adminby adminதெரிவு செய்யப்பட்ட கடற் தொழிலாளர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றத கடற்தொழில் அமைச்சினால் தேசிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடற்றொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படும் – முல்லையில் அமைச்சர் தேவானந்தா!
by adminby adminகடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையேற்படின் கடற்றொழில் அமைச்சுப் பதவியை தூக்கி எறியவும் தயங்கப் போவதில்லை என …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தமிழ் மக்கள் -யார் யாரை வெல்ல வைப்பார்கள்? நிலாந்தன்…
by adminby adminயாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உங்களுக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் ? என்று எந்த கட்சியைக் கேட்டாலும் அவர்கள் கண்ணை …
-
அரசியல் தலைமை என்பது மக்களை வழி நடத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, நடைமுறைச் சாத்தியமற்ற மக்களின் விருப்பங்களின் பின்னால் …
-
• பிரதமர் மற்றும் டக்ளஸ் தேவானந்தாவுக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. • வடக்கிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவில் பருவகால நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பம்!
by adminby adminபருவ கால நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 75,000 மீன் குஞ்சுகள் நெடுந்தீவு நீர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமைச்சர்கள் டக்ளஸ் – நிமால் டி சில்வா ஆகியோர், கடமைகளை பொறுப்பேற்றனர்….
by adminby adminகடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது அமைச்சுக் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு மாலிகாவத்தையில் …
-
யாழில்.பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெற்றது. யாழ். றக்கா வீதியில் அமைந்துள்ள இளங்கதிர் சனசமூக நிலைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
மக்கள் ஆதரவு இல்லை எனில் ஓய்வு – கிழட்டு அரசியல் செய்ய விரும்பவில்லை….
by adminby adminஅடுத்துவரும் தோ்தல்களின் மக்கள் தமக்கு ஆணை வழங்க தவறினால் அரசியலில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறலாம் என நினைப்பதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
“ஆறின கஞ்சி பழங்கஞ்சி” 2 வருடத்திற்குள் தீர்வு என பிரதமர் பொய்யுரைக்கிறார்….
by adminby adminஇனப் பிரச்சினைக்கு 2 வருடத்திற்குள் தீர்வு என்றும், பெரும்பான்மை பலம் தமக்கு இல்லை என்றும் பிரதமர் கூறுவது வேடிக்கையானது …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் பௌத்த மாநாடு – எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயற்பாடு….
by adminby adminஒரே பார்வையில், டக்ளஸ் தேவானந்தாவின் குமுறல்கள்… வடக்கில் பௌத்த மாநாட்டை வடமாகாண ஆளுநர் நடத்த உள்ளதாக கூறியமை எரியும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“அரசியல் அதிகாரத்தை, தமிழ் மக்கள், எமக்கு வழங்காமையே அவலங்களுக்கு காரணம்”
by adminby adminதமிழ் மக்களது அரசியல் உரிமை மற்றும் அபிவிருத்திசார் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நிலையான வழிமுறைகள் தம்மிடம் உள்ள போதிலும் அதனை …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறை அதிகாரத்தை மத்திய அரசுடன் பேசி வடக்கு மாகாண சபை பெற்றிருக்கலாம் :
by adminby adminகாவல்துறை அதிகாரம் உள்ளிட்டவற்றை மத்திய அரசாங்கத்துடன் பேசி பெற்றிருக்கமுடியும் என்று மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்தமத அலுவல்கள் அமைச்சர் …

