யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகம் காணப்படுகிற நான்கு பிரதேச செயலக பிரிவில் காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினரை …
நல்லூர்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறையினர் துரத்தியதால் வேகமாக பயணித்தவர்கள் விபத்தில் சிக்கினர்
by adminby adminதலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் காவல்துறையினரிடமிருந்து தப்புவதற்காக வேகமாக சென்றபோது காருடன் மோதுண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாவீரர் நாளுக்கு தடை கோரிய மனு – யாழ். நீதிமன்றில் இன்று விசாரணை!
by adminby adminயாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய கோரி யாழ்ப்பாணம் …
-
கந்த சஷ்டி விரதம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளன. காலை …
-
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு தனது பாரியாருடன் …
-
கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்கள் கடந்த வியாழக்கிழமை நிறைவு பெற்றதை தொடர்ந்து , நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை வைரவர் …
-
நல்லூர் மகோற்சவ சப்பர திருவிழா தொடக்கம் பூங்காவன திருவிழா வரையிலான கால பகுதியில் , நல்லூர் பின் வீதியில் …
-
நல்லூர் உற்சவ காலத்தையொட்டி யாழ் போதனா வைத்தியசாலை புற்றுநோயியல் பிரிவினரின் ஏற்பாட்டில் “வரும்முன் காப்போம் ” சுகாதாரத் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இந்துமத குருமாரையும், வெளிநாட்டவர்களையும் சந்தித்தார் மைத்திரி!
by adminby adminயாழில். இந்துமத குருமாரை சந்தித்த மைத்திரி! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான …
-
யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியில் போதை ஊசிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் …
-
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டு விடுதி உரிமையாளர் மீது சாணி தண்ணி …
-
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் , ஹோட்டல் உரிமையாளர் மீது …
-
தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் …
-
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இரு இளைஞர்களும் …
-
ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தொகுதிக்கான பிரதான அலுவலகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வன்முறைக்கு தயாரான கும்பல் மடக்கி பிடிப்பு – 13 பேர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவம் ஒன்றினை மேற்கொள்ள தயார் நிலையில் இருந்த வன்முறை கும்பலை சேர்ந்த 13 பேர் இன்றைய தினம் இரவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூரில் இருந்து கதிர்காமத்திற்கு திருத்தல தரிசன யாத்திரை
by adminby adminஇலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கு இடையேயான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி …
-
தீபாவளி தினத்தினை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பு விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
-
நல்லூர் ஆலய தேர்த்திருவிழாவின் போது 30 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ள நிலையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவனும் நான்கு பெண்களும் …
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை தங்க இரத உற்சவம் (வேல்விமானம்) இடம்பெற்றது.
-
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் 14 வயது மாணவன் அதிபரினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளமை தொடர்பில் …