குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- கடந்த ஆண்டு இதே போல் ஒருநாளில் குளோபல் தமிழ் செய்திகளில் வெளியிடப்பட்ட இந்தக் …
முள்ளிவாய்க்கால்
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மாவீரர் நாளை தமிழ்த் தலைவர்கள் எப்படி அனுஷ்டிக்கப் போகிறார்கள்? – நிலாந்தன்:-
by adminby adminஆட்சி மாற்றத்திற்கு முன்பு நினைவு கூர்தலை மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்களும் மத குருக்கள் அல்லாதவர்களும் செய்வதில் ஆபத்துக்கள் இருந்தன. …
-
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்குப்பகுதியில்; வீடொன்றிற்கு அருகில் சிறிய கொட்டில் அமைப்பதற்கு குழிதோண்டிய போது உரப்பை ஒன்றில கட்டப்பட்ட நிலையில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
முல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு – 4,800 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு காரணமாக 4,800 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் …
-
, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று முள்ளிவாய்க்காலில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்கு எதிராக கருத்துக்கள் …
-
விளையாட்டு
முள்ளிவாய்க்கால் நினைவு உதைப்பந்து வெற்றிக் கிண்ணத்தை மன்னார் சென்லூசியா சுவீகரித்தது.
by adminby adminமுள்ளிவாய்க்கால் நினைவாக நடத்தப்பட்ட உதைப்பாந்தாட்ட போட்டியில் மன்னார் பள்ளிமுனை சென்லூசியா விளையாட்டுக்கழகம் சுவீகரித்து இரண்டு இலட்சம் ரூபா பணத்தையும் …
-
கனடாவில் வசிக்கும் ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒரு முறை சொன்னார் எமது டயஸ்பொறாச் சமூகம் எனப்படுவது “event based” …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைகழத்தின் கிளிநொச்சி வளாகத்தில் துக்க தினமும், வெற்றி விழாவும்
by adminby adminயாழ் பல்கலைகழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் இன்று(18) மாணவர்களால் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது
by adminby adminகிளிநொச்சியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் பிற்பகல் நான்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் முற்றத்தை அரசியலாக்காதீர்கள் – மக்கள் கோரிக்கை
by adminby adminமுள்ளிவாய்க்கால் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கில் இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் அடம்பனில் உணர்வு பூர்வமாக நினைவு கூறப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை :
by adminby adminமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடை பெற்று இன்று வியாழக்கிழமையுடன் 8 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இந்த கொடிய யுத்தத்தில் உயிர் நீத்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை உத்தரவு
by adminby adminபாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புகளாலும் முள்ளிவாய்க்கள் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் நாளையதினம் மேற்கொள்ள இருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் – செம்மணியில் சுடரேற்றி அஞ்சலி
by adminby adminமுள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று வெள்ளிக்கிழமை (12) முதல் அனுஷ்டிக்கபடவுள்ள நிலையில், இன்றைய தினம் யாழ். செம்மணிப் பகுதியில், …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பந்தடித்து பரிசுபெறும் நிகழ்வா முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
by adminby adminஈழத் தமிழ் இனம் சந்தித்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் என்பது பந்தடித்து விளையாடி பரிசு பெறும் நிகழ்வா? …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
முதலில் சர்வதேச விசாரணை இல்லை! இப்போது உள்ளக விசாரணையும் இல்லை!! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
by adminby adminஇலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் உள்ளக பொறிமுறையை அமைப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் 2015ஆம் ஆண்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் காணப்படும் பதுங்குழிகளை மூடிதருமாறு மக்கள் கோரிக்கை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இறுதிப் போர் நடைபெற்ற மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளிலுள்ள பதுங்கு குழிகளை …
-
அரசியல்இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஊர்களின் பெயரை அதிகளவில் உச்சரிக்கின்ற அரசியல்வாதிகள் ஊருக்கு வருவதில்லை மக்கள் கவலை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களான முல்லைத்தீவின் மாத்தளன், அம்பலவன்பொக்கணை,வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களின் பெயர்களை …

