யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரை ஒன்றிற்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் மிக இரகசியமாக இன்றைய …
யாழ்ப்பாணம்
-
-
யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை (19.04.23) இரவு இடம்பெற்ற விபத்தில் காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். …
-
யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரையை அண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 84 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் வெற்றிலைக்கு பயன்படுத்தும் சுண்ணாம்பால் புற்றுநோய் உண்டாகும்
by adminby adminயாழ்ப்பாண மக்கள் வெற்றிலைக்கு பயன்படுத்தும் சுண்ணாம்பில் புற்றுநோயை உண்டாகும் கூறுகள் காணப்படுகின்றது என ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் வழிநடத்தலில் …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் 450 கிராம் எடையுள்ள பாணின் விலையை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் …
-
யாழ்ப்பாணத்தில் போசாக்கு குறைப்பாட்டினால் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியை சேர்ந்த குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீர்வேலியில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு – இளைஞர்கள் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில், துவிச்சக்கர …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுழிபுரம் மீனவர்களின் வலைகள், தமிழக இழுவைமடி படகுகளால் சேதம்!
by adminby adminயாழ்ப்பாணம் சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்பரப்பில் கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்களின் வலைகளை தமிழக கடற்தொழிலாளர்களின் இழுவைமடி படகுகளால் …
-
யாழ்ப்பாணம் உரும்பிராய், பொக்கனைப் பகுதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
யாழ்ப்பாணத்தில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை (தராசுகள்) பயன்படுத்திய 11 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அளவீட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனலைதீவில் கனேடிய தம்பதியினர் மீது வாள் வெட்டு – டொலர்கள் – உடைமைகள் கொள்ளை!
by adminby adminயாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கனேடிய தமிழ் குடும்பத்தினர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்டு, 3 ஆயிரம் அமெரிக்கன் …
-
யாழ்ப்பாணம் அத்தியடி அத்தியடி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய சுப்பிரமணியம் கலாநிதி என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தமது …
-
கணவன் உயிரிழந்த செய்தியை கேட்ட மனைவி தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவை சேர்ந்த 61 …
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கொழும்பு மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த பழனி கணேசதாசன் என்பவர் உயிரிழந்துள்ளார். கடந்த …
-
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (13.02.23) …
-
யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப்பெருமஞ்சத்தில் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் எழுந்தருளினார்.
-
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, மோட்டார் சைக்கிள் – ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அக்கரை சுற்றலாக் கடற்கரையில், கடற்படைக்கு காணி வழங்க முடியாது!
by adminby adminயாழ்ப்பாணம் – அச்சுவேலி, அக்கரை சுற்றலாக் கடற்கரையில் கடற்படைக்கு காணி வழங்கப்படுவதற்கு பிரதேச செயலகம் மேற்கொண்ட முடிவை ஏற்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
டென்மார்க் விஸ்வாவின் கூலிப்படையே, கல்வியங்காட்டில் தாக்குதல் நடத்தியது!
by adminby adminடென்மார்க்கில் இருந்து பணம் அனுப்பப்பட்டே, கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் மீதும், அதன் உரிமையாளர் மீதும் தாக்குதல் …
-
யாழ். மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 118. 5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சி கிழக்கில் கடலில் நீராடிய 15 வயது சிறுவனை காணவில்லை!
by adminby adminயாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடச் சென்ற மூவரில் 15 வயது …
-
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்து வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தி நகைகளைக் கொள்ளையடித்து தப்பித்த கும்பலைச் சேர்ந்த நால்வர் …