யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30.07.21) யாழ்ப்பானம் நாவலர் …
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க போராடும் தாய்மார்களுக்கு CTID அச்சுறுத்தல்!
by adminby adminவலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக பல வருடங்களாக போராடி வரும் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்புகளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் தீச்சட்டி போராட்டம்!
by adminby adminவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை மீட்டுக் காடுக்குமாறு கோரி, கிளிநொச்சியில், கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
“எங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது? சர்வதேசம் மௌனம் காப்பது ஏன்?”
by adminby adminவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும், மன்னார் மாவட்ட குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் போனவர்களின் உறவினர்க்கு, இலங்கையின் இராஜதந்திர சமூகம் பூரண ஆதரவு..
by adminby adminவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு, இலங்கையில் உள்ள இராஜதந்திர சமூகம் நேசக்கரம் நீட்டியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான சர்வதேச தினமான …
-
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவவினர்கள், திருகோணமலையில், ஆளுநர் அலுவலகத்துக்கு முன் இன்று கவனயீர்ப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பில் தடைகளை தகர்த்து அணி திரண்ட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்…
by adminby adminமட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற தடை மற்றும் காவற்துறையினரின் தடைகளை கடந்து, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டள்ளது. …
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (08.03.20) முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் சர்வதேச …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என்ற பெயரில் பலர் போலியாக களமிறக்கப்பட்டனர்….
by adminby adminவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என்ற பெயரில் பலர் போலியாக அரசியல் சாயம் பூசப்பட்டு களமிறங்கப்பட்டுள்ளனர். 10 வருடங்களாகியும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“உயிரோடு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கேட்டே நாங்கள் போராடுகின்றோம்”
by adminby adminதடுப்பு முகாகம்களில் வைத்து இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் மற்றும் வீடுகளில் வைத்து பலவந்தமாக பிடித்துக் கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகளையும்,வெள்ளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரிற்கு மகஜர் அனுப்பி வைப்பு…
by adminby adminஇறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் , சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களை யுத்தம் முடிந்து 10 …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதை, நினைவுத் தூபிகளுடன் முடிவுக்கு வருகிறதா?
by adminby adminஇலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூறுவதற்கான நினைவுத்தூபிகளை அமைக்கும் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் அதற்கான நிதியுதவியை வழங்கவேண்டும் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இலங்கைக்கு வெளியில் பொறிமுறை அவசியம் – பி.மாணிக்கவாசகம்…
by adminby adminவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான இலங்கையின் பிரச்சினைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண வேண்டும் என்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் மலையகம்…..
by adminby admin(க.கிஷாந்தன்) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக போராட்டத்திற்கு ஆசி வேண்டி பூஜை வழிபாடும், …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி கல்முனையில் பேரணி….
by adminby adminவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் பல்வேறு அமைப்புக்களும் இணைந்து வெள்ளிக்கிழமை (30) காலை 10 …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தாங்களாக காணாமல் போகவில்லை இராணுவத்திடம் சரணடைந்த போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்….
by adminby adminN.B.A.Nickshan சிறிலங்கா அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பொறுப்புக்கூறலைத் தவிர்த்து வருகின்றது. காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை …
-
இலங்கைபிரதான செய்திகள்
எமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு?
by adminby adminயாழ்ப்பாணத்தில் ஓ.எம்.பி (O.M.P) அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தாருங்கள்….
by adminby adminபாறுக் ஷிஹான் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப்பெற்றுத்தர சர்வதேச சமூகத்தின் தலையீட்டை கோரி வடகிழக்கு வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள் மட்டக்களப்பில் …
-
நியாயத்தையும் நீதியையும் நிலைக்கச் செய்வதில் ஐநாவையும் சர்வதேசத்தையும் எதிர்கொள்வது அல்லது கையாள்வதில் பாதிக்கப்பட்ட தரப்பினராகிய தமிழ் மக்களின் அணுகுமுறை …
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வடகிழக்கு தழுயவிதாக நடைபெறும் கதவடைப்பு போராட்டம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் இயல்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ‘உத்தரிப்புக்களின் அல்பம்’
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ‘உத்தரிப்புக்களின் அல்பம்’ எனும் ஒளிப்பட …
-
இலங்கைபிரதான செய்திகள்
கண்ணீரில் நனைந்தது கிளிநொச்சி – நீதி கோரி எழுப்பிய கோசங்களால் விண்ணதிர்ந்தது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தா எனக் கதறிய உறவுகளால் கிளிநொச்சி …

