தமிழ் மக்கள் தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள தமிழர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் …
tamil
-
-
கடந்த காலங்களில் நாடாளுமன்றில் இருந்தவர்களை புறம் தள்ளி கறைபடியா கரங்களுடைய இளையோரை நாடாளுமன்றுக்கு அனுப்பு தமிழ் மக்கள் புரட்சியை …
-
‘ திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் ‘ சித்திர முத்திரைகள்’ என்னும் ஓவிய,கைவினைப் பொருட்களின் கண்காட்சி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி
by adminby adminஅற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடா நாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் மானிப்பாய் …
-
ஜேர்மன் நாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் காணியை மோசடி செய்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை …
-
மதுபான சாலைக்கான அனுமதிகளை பெற்றவர்களின் பெயர் பட்டியலை இதுவரை வெளியிடாது இருப்பதால், ஜே.வி.பி யினரும் மதுபான சாலைகளுக்கான அனுமதிகளை பெற்றுள்ளனரா என நாங்கள் சந்தேகிக்கிறோம் …
-
சிதைவடைந்துள்ள தமிழ் தேசிய அரசியலுக்கு புத்துயிர் ஊட்டி எமது உரிமை போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாகவே நடைபெறவுள்ள நாடாளுமன்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
தேசிய மட்டத்தில் சாதித்த யாழ் திருக்குடும்ப கன்னியர் மட அணி
by adminby adminஅகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் வடமாகாணத்தில் முதல் முறையாக 2ஆம் இடத்தை …
-
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மற்றும் மன்னார் நகர பகுதியில் காணப்படும் மன்னார் சதோச மனித புதைகுழி ஆகிய …
-
யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 93வது …
-
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஐவர் …
-
யாழ்ப்பாணத்தில் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டினுள் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். …
-
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனிடம் 80 லட்ச ரூபாயை மோசடி செய்த நபர் நீதிமன்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து 2 நாட்களுக்கு நிறுத்தம்
by adminby adminகாங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான கப்பல் போக்குவரத்து 2 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ஏற்பட்டுள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 2ம் இடம்
by adminby adminகல்வி அமைச்சினால் நடாத்தப் பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8/9 மன்/புனித சவேரியார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குருசுமதவடி -கொத்தலாவ வடிகால்களை நேரடியாகப் பார்வையிட்ட பதில் செயலர்
by adminby adminயாழ்ப்பாணம் ஆறுகால்மடத்தடியில் அமைந்துள்ள குருசுமதவடி வடிகாலின் நிலைமை தொடர்பாகவும் அதனைத் தொடர்ந்து மானிப்பாயில் அமைந்துள்ள கொத்தலாவ வடிகால் …
-
சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபவணி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. “விழியிலார்க்கு வழிகாட்டுவோம் வெள்ளைப் பிரம்புக்கு மதிப்பளிப்போம்” …
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க இடைக்காலத் தடை …
-
W.M.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் 6 மாத …
-
களுத்துறையில் இருந்து மருதானைக்கு செல்லவிருந்த புகையிரதத்தில் களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்டோா் பதவி விலகினா்
by adminby adminபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனா். அவா்களது பதவி விலகல் தொடர்பான கடிதங்களை …
-
காதலியுடன் ஏற்பட்ட ம் முரண்பாடு காரணமாக காதலியின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் …

