இடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். அதனால், மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி …
காணி உரிமையாளர்கள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அமைச்சரவை தீர்மானத்தை புறம்தள்ளி யாழில். நிலைகொண்டுள்ள இராணுவம்
by adminby adminஅமைச்சரவை தீர்மானத்தினை புறம்தள்ளி யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியாரின் காணியில் அமைந்துள்ள …
-
யாழ்.தையிட்டியில் முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டுப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காணி அளவீட்டு பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் …
-
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணி சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான நட்ட ஈட்டு தொகை வழங்குவதற்கான பதிவு …
-
வடக்கு மாகாண ஆளுநருடன் மாதகல் காணி உரிமையாளர்கள் சந்திப்பதற்கு இன்று ஏற்பாடுகள் இடம்பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதும் திடீரென …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருமலையில் 20பேரது காணிகளுக்குள் பிரவேசிக்க தொல்பொருள் திணைக்களத்தாருக்கு இடைக்கால தடை.
by adminby adminதிருகோணமலையை சேர்ந்த 20 பேருக்கு சொந்தமான காணிகளுக்குள் பிரவேசிக்கக் கூடாது என தொல்பொருள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட மூன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
செஞ்சோலைச் சிறுவர்களிற்கு பகிரப்பட்ட காணிகளுக்கு, உரிமையாளர்கள் உரிமை கோருகின்றனர்…
by adminby adminகிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை அமைந்திருந்த தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலியில் இராணுவத்தின் வசமிருந்த 2 ஏக்கர் காணி விடுவிப்பு!
by adminby adminயாழ்ப்பாணம் அச்சுவேலியில் இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான 2 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மண்டைதீவு இராணுவமுகாமின் காணி உரிமையாளர்கள் உடன் தொடர்புகொள்ளவும்….
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… மண்டைதீவு இராணுவமுகாமின் காணி உரிமையாளர்கள் உடன் தொடர்புகொள்ளவும்- வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வேண்டுகோள் மண்டைதீவில் …

