யாழ்.கோப்பாய் – ராசபாதை வீதியில், கோப்பாய் காவல்நிலையத்திற்கு அண்மையாக இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை …
கோப்பாய்
-
-
வீட்டில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாயைச் சேர்ந்த 35 …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊரடங்கில் நடமாடியோருக்கு எதிராக கோப்பாய் காவல்துறையினர் நடவடிக்கை
by adminby adminகோப்பாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி வீதியில் பயணித்தோருக்கு எதிராக கோப்பாய் பொலிசாரால் நீதிமன்றத்தில் …
-
நாடுபூராகவும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி சிவன் அம்மன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப்பாயில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்து – பெண் உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணம் கோப்பாய் – கைதடி வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்ப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வீதியூடாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப்பாய் சந்தியில் பாரிய விபத்து – சமிக்ஞை விளக்குகள் சேதம்!
by adminby adminயாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனமும் கோப்பாயில் இருந்து கைதடி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனம் …
-
யாழில். கடந்த 3 மாதகாலமாக வீதியில் பயணிப்போரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நேற்றைய தினம் கோப்பாய் பிரதேசத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தவறிழைத்த காவல்துறையினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்டத்தில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் கடமையாற்றும் அதேவேளை, ஒரு சில காவல்துறை அதிகாரிகளும் உத்தியோகத்தர்கள் …
-
கோப்பாய் காவல்துறைப் பிரிவில் இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்புத் …
-
பயணத்தடை காலப்பகுதியில் அனுமதிப்பதிரத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரியிடம் கையூட்டுப் பெற்ற கோப்பாய் காவல்துறை உத்தியோகத்தர்கள் தொடர்பில் மாவட்ட …
-
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் போலிச் சாராயத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த வந்த இருவர் இன்றைய தினம் …
-
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக இராசபாதை வீதியில் இராணுவக் காவலரன் ஒன்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளதுடன், நினைவேந்தல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனிமைப்படுத்தல் நிலையத்தில் மதுபோதையில் கடமையிலிருந்த காவல்துறையினா் பணி இடைநீக்கம்
by adminby adminகோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் கொவிட் -19 சிகிச்சை நிலையத்தில் பாதுகாப்புக் கடமைக்கு அனுப்பப்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடத்தல் முறைப்பாட்டை பதிவு செய்ய சென்ற மாணவியை தாக்கினார் கோப்பாய் காவற்துறை அதிகாரி…
by adminby admin15 வயது பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று மீளவும் கொண்டு வந்து விட்டமை தொடர்பில் மாணவியின் முறைப்பாட்டை பதிவு …
-
கேப்பாய் பிரதேச மக்களின் வேண்டுகேளுக்கு இணைங்க அங்கு அமைக்கப்பட்டு பின்னர் இடித்து அழிக்கப்பட்ட தியாக தீபம் தீலிபன் அந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
மோ. சைக்கிள்கள் விபத்து – முன்னாள் ஆசிரிய ஆலோசகர் உயிரிழப்பு
by adminby adminகோப்பாய் பூதர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த …
-
வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது ,கடும் காற்று வீசியமையால் , காற்றில் தூக்கி வீசப்பட்ட முதியவர் உயிழந்துள்ளார். யாழ்.கோப்பாய் கைதடி வீதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் …
-
வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி சட்டத்துக்குப் புறம்பான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு, அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்று …
-
கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நீர்வேலியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில் மூன்று வீடுகளில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மதுபானக் கடைகளுக்கு பூட்டா? கசிப்பு உற்பத்தி அமோகம் – காவற்துறை வலைவீச்சு…
by adminby adminகோப்பாய், குப்பிளாவத்தையில் சட்டத்துக்குப் புறம்பான கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் காவற்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. எனினும் சந்தேக நபர்கள் எவரும் …
-
ஊரடங்குச் சட்டத்தை மீறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நடந்தமை ஆகிய இரண்டு குற்றங்களுக்காக 45 பேருக்கு 600 ரூபாய் …
-
கோப்பாய் காவல்துறைபிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தை மீறினர் என்ற குற்றச்சாட்டில் 19 பேர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். …