ராஜங்கனை 01, 03 மற்றும் 05ஆம் பிரதேசங்களில் மக்கள் நடமாடுவது முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் …
தடை
-
-
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற தலைமைச் செயலகத்தை இடித்து விட்டு 400 கோடி ரூபா செலவில் புதிய …
-
ஹொங்கொங்கில் பாடசாலை மாணவர்கள் எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட தடை விதித்து உத்தரவு போடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பிடியிலிருந்த ஹொங்கொங் …
-
நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்த காவல்துறையினர் தடைகளை ஏற்படுத்திய …
-
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 6பேரை கைது செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நடைமுறைப்படுத்துவதற்கு …
-
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக கரவெட்டியில் திருமண மண்டபம் ஒன்றில் விழாக்கள் நடத்த 14 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. …
-
இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் மிக அதிகமாக …
-
யாழ்.நல்லூர் பிரதேசசபையின் எல்லைக்குள் இன்றிலிருந்து பொது இடங்களில் மரக்கறிகள் மற்றும் மீன் வியாபாரத்திற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் வியாபாரிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நயினாதீவு திருவிழா 30 அடியவர்களுடன் மட்டும் -அன்னதானத்துக்கு தடை
by adminby adminநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய இவ்வருடவருடாந்த உற்சவத்தை நயினாதீவில்உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடாத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அன்னதானத்துக்கும் …
-
மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தினை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதை உலக சுகாதார அமைப்பு தடை செய்துள்ளது. பல …
-
பிரேசிலில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடை விதித்துள்ளார். பிரேசிலில் …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது – நான்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கர்நாடகாவுக்குள் செல்ல தடை
by adminby adminஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 4,970 பேருக்குப் புதிதாக …
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை செம்மணியில் நடத்துவதற்கு முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், முயற்சித்த போதும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. நீதிமன்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
அம்பாறை மாவட்டத்தின் 4 பகுதிகளுக்குள் பிரவேசிக்க – வெளியேறத் தடை
by adminby adminவெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் நடமாடிய பகுதிகளான அம்பாறை மாவட்டத்தின் 4 பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் காவல்துறையினரால்; …
-
அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். உலக நாடுகளை தொடர்ந்து …
-
உலகம்பிரதான செய்திகள்
ஈகுவடார் முன்னாள் ஜனாதிபதிக்கு 8 ஆண்டு சிறை – 25 ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபட தடை
by adminby adminதென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் முன்னாள் ஜனாதிபதி ரபேல் கொரியாவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈகுவடாரில் 2007-ம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனைத்து பயணிகள் விமானங்கள் – கப்பல்கள் நாட்டுக்கு வருவது தடை
by adminby adminகொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பரவும் அபாயத்தை தடுக்கும் வகையில் அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் பயணிகள் …
-
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக சுற்றுப் பயணங்கள், யாத்திரைகளை முற்றாக தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உருவாகியுள்ள …
-
வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) இன்று (18) …
-
மலேசியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இருவர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மார்ச் …
-
இந்தியாபிரதான செய்திகள்
32 ஐரோப்பிய நாடுகள் – துருக்கி சுற்றுலா பயணிகள் இந்தியா வர மார்ச் 18 முதல் தடை
by adminby adminகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 32 ஐரோப்பிய நாடுகள் மற்றும் துருக்கி நாட்டவர்கள் இந்தியாவுக்குள் நுழைய மார்ச் 18ம் திகதி …

