கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது …
போதைப்பொருட்கள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கணேமுல்லயில் 2 2 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் பெண் கைது
by adminby adminகணேமுல்ல, பொல்லதே பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் 22 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் …
-
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாள் , கைக்கோடாரி உள்ளிட்டவற்றுடன் இருவரும் – போதைப்பொருட்களுடன் 07 பேரும் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் காவல்துறையினா் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையின் போது, வாள், கைக்கோடாரி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் இருவரும் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். காவற்துறையினரின் விசேட நடவடிக்கை – மூன்று நாளில் 08 பேர் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று தினங்களில் 08 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண காவற்துறை போதை தடுப்பு பிரிவினரால் …
-
யாழ்ப்பாணம் சாவகச்சேரி காவல்துறைப் பிரிவில் நேற்றைய தினம் சனிக்கிழமை காவல்துறையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் 10 பேர் …
-
யாழ்ப்பாணத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் உள்ளிட்ட மூவர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் …
-
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கணவன் – மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்யாழ்ப்பாண காவற்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பிரகாரம் தம்பதியினரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கஞ்சாவுடன் தையிட்டி விகாரைக்கு சென்ற தென்னிலங்கை இளைஞன் விளக்கமறியலில்!
by adminby adminதென்னிலங்கையில் இருந்து கஞ்சா போதைப்பொருளுடன் தையிட்டி விகாரையை வழிபட வந்த இளைஞன் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுன்னாகம் காவற்துறையினரின் விசேட நடவடிக்கையில் 20 பேர் கைது!
by adminby adminசுன்னாகம் காவற்துறையினரின் விசேட நடவடிக்கையில் 20 பேர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாக காவல் நிலைய …
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (30.05.25) 10.3 கிலோ கோகைனுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறையினரின் கூற்றுப்படி, …
-
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 26 வயது யுவதியை 06 மாத காலத்திற்கு புனர்வாழ்வு அளிக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
-
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனா். குறித்த …
-
இலங்கைச் சிறைச்சாலையில் உள்ளவர்களில் 65 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் …
-
யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணிடம் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசிகளை அடையாளம் காட்டுமாறு நெல்லியடி காவற்துறைனர் கோரியுள்ளனர். துன்னாலை பகுதியை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். போதைப்பொருளுடன் கைதான பெண் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்!
by adminby adminயாழில் போதைப்பொருளுடன் கைதான பெண் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு இளைஞனை காவற்துறையினர், …
-
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் கைதானவர்களில் மூன்று இளைஞர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மாதகல் , இளவாலை மற்றும் காட்டுப்புலம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் போதைப்பொருட்களுடன் கைதாகும் பெண்கள் – பெருமளவான பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளும் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம், துன்னாலை பகுதியில் கடந்த மூன்று தினங்களில் போதைப்பொருட்களுடன் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களிடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தலைமன்னாரில் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு.
by adminby adminஇலங்கை கடற்படையினரால் இன்று (16) தலைமன்னார் உறுமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் …
-
யாழ்ப்பாணத்தில் உயிர் கொல்லி போதைப்பொருட்களுடன் 20 வயதுக்கு உட்பட்ட நான்கு இளைஞர்கள் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட …
-
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளை சேர்ந்த 32 …
-
ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களுடன் பெண் உள்பட மூவர் நெல்லியடி காவல்துறையினரினால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கரணவாய் …

