யாழ்ப்பாணத்தில் ஓடும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட யுவதியொருவர் விபத்துக்குள்ளாகியதில் அவரது ஒரு கால் முற்றாக சிதைவடைந்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை …
யாழ்ப்பாணம்
-
-
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கணவன் – மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்யாழ்ப்பாண காவற்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பிரகாரம் தம்பதியினரை …
-
கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான …
-
யாழ்ப்பாணம் கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நாட தயாராக …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மரபுச் சுற்றுலா மேம்பாடு மற்றும் தொடர்ச்சியாக பேணுதல் என்ற அடிப்படையில் அனைவரதும் ஒத்துழைப்பினையும் வினைத்திறனாக வழங்க …
-
யாழ்ப்பாணத்தில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீது வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதல் நடத்தியதில், இளைஞன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்தில் சுமார் 75 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் சுமார் 75 கிலோ கேரளா கஞ்சாவுடன் , சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு வத்திராயன் …
-
இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் 135 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொல்லியல் தின விழா யாழ் கோட்டையில் தொல்லியல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். இனம்தெரியாத நபர்களின் கத்திக்குத்துக்கு இலக்கானவர் உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாவடி பகுதியில் …
-
யாழ்ப்பாண அண்மித்த பகுதியில் இந்திய துணைத்தூதரகத்திற்கு சொந்தமான சொகுசு வாகனம் விபத்துக்குள்ளாகி கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. வாகனம் விபத்துக்குள்ளான வேளை வாகனத்தில் …
-
உயிர்கொல்லி போதைப்பொருளை அடிமையான இளைஞன் ஒருவர் பாழடைந்த வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். நகர் பகுதியை அண்மித்த பகுதியை சேர்ந்த …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா ? நிலாந்தன்.
by adminby adminஒரு காலம் சேவல் கூவி எமது இரவுகள் விடிந்தன.பிறகு ஒரு காலம் ஏறி கணைகளின் வெடித்துப் பகல் …
-
யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட சபாநாயகர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பயணம் …
-
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை (17.07.25) கைது செய்யப்பட்டுள்ளனர். குருநகர் காவற்துறைப் பிரிவுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூடு சிறுமியினுடையது!
by adminby adminசெம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதி 4 – …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட்டி பணம் செலுத்த தவறியவரை கடத்தி சென்று சித்திரவதை புரிந்த நால்வர் மறியலில்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் கந்து வட்டி கும்பலை சேர்ந்த நால்வர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் குடும்பஸ்தர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜேர்மனில் இருந்து யாழ் சென்றவர் இளைஞனை மூர்க்கத்தனமாக தாக்கினார்!
by adminby adminஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்துள்ள நபர் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து இளைஞன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது!
by adminby adminபோலி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் சாவகச்சேரி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற படகு விபத்தில் சிக்கியது!
by adminby adminயாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற படகு , நடுக்கடலில் மூழ்கிய நிலையில் படகில் இருந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பரை ஆணிக்கட்டைகள் வீசி பிடித்த காவற்துறையினர் – சாரதி கைது!
by adminby adminமணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனத்தினை ஆணிக்கட்டைகளை வீசி பருத்தித்துறை காவற்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். யாழ்ப்பாணம் , வல்லிபுரம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வீடு புகுந்து தாக்கிய வன்முறை கும்பல் – மூவர் படுகாயம்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் வீட்டில் இருந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பியவர்களுக்கு உதவித்தொகை!
by adminby adminஇந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ். மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் வழங்கி …

