குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல்சபை உறுப்பினர் குமார் குணரட்னம் அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். நாட்டின் வீசா சட்டங்களை மீறித் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டிருந்த குமார் குணரட்னம் கடந்த வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னத்திற்கு இரண்டு மாத கால தற்காலிக வீசா வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது அவர் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பம் செய்துள்ளார். குடியுரிமை கிடைத்தால் ஜனநாயக ரீதியான முறையில் அரசியலில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment