கேப்பாபுலவு போராட்டத்தில்ஈடுபடும் மக்களை பைனாகுலர் வழியாக விமான படையினர் கண்காணித்து வருவதுடன் இது வரை காலமும் தமது கையடக்க தொலைபேசி ஊடாக புகைப்படம் எடுத்த விமான படையினர் இன்று தொழில் ரீதியான புகைப்பட கமராக்களை பயன்படுத்தி போராட்டத்தில் ஈடுபடும் மக்களை புகைப்படம் எடுத்தனர்.
Spread the love
Add Comment