முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச பதவிகள் தொடர்பில் விரக்தி அடைந்துள்ளார். இனி வரும் காலங்களில் எந்தவொரு பதவியையும் தாம் வகிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் எந்தவொரு அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் அதில் பதவிகளை வகிக்கப் போவதில்லை எனவும் மக்களுடன் இணைந்திருந்து அவர்களுக்கு தேவையான சேவையை தாம் வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment