2
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வியட்நாமுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளார். இன்றைய தினம் அதிகாலை 1.55 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை பிரதமர் வந்தடைந்துள்ளார்.
மீதொட்டுமுல்ல அனர்த்தம் காரணமாக பிரதமர் வியட்நாமுக்கான பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு பிரதமர் நாடு திரும்பியுள்ளார்.
Add Comment