Home உலகம் பிரித்தானியாவின் சாலிஸ்பரி பகுதியில் நச்சுப்பொருள் தாக்குதல்…

பிரித்தானியாவின் சாலிஸ்பரி பகுதியில் நச்சுப்பொருள் தாக்குதல்…

by admin

இருவரின் நிலை கவலைக்கிடம்…

பிரித்தானியாவின் சாலிஸ்பரி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற நச்சுப்பொருள் தாக்குதலுக்குள்ளா இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சாலிஸ்பரி நகரத்தில் உள்ள அமெஸ்பரி பகுதியில் மேற்கொள்ள இந்த தாக்குதலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் மற்றும் பெண் பரிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த தாக்குதலை அடுத்து, சாலிஸ்பரி பகுதி முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்ற தகவல்களும் தாக்குதலுக்கு உள்ளான நபர்கள் குறித்தான விபரங்களும் வெளியிடப்படவில்லை.

குடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு உளவு பார்த்த ரஸ்யாவை சேர்ந்த உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் மீதும் இதே போன்ற நச்சுத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Wiltshire ‘major incident’: ‘Unknown substance’ leaves Amesbury pair critically ill in Salisbury hospital

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More