Home இந்தியா “இந்தியாவில்  ‘விலாயஹ் ஒஃப் ஹிந்த்’ பிராந்தியத்தை அமைத்துள்ளோம்”

“இந்தியாவில்  ‘விலாயஹ் ஒஃப் ஹிந்த்’ பிராந்தியத்தை அமைத்துள்ளோம்”

by admin

இந்தியாவுக்குள் தாம், தமக்கான இடமொன்றை ஸ்தாபித்துக் கொண்டுள்ளதாக    ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. பிரிவினைவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்குமிடையே    காஷ்மிர் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலொன்றினைத்; தொடர்ந்து  தாம்  இவ்வாறு  தமக்கான ‘விலாயஹ் ஒஃப் ஹிந்த்’ பிராந்தியத்தை  ஸ்தாபித்துள்ளதாக அந்த  அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த மோதலின் போது,  தமது   அமைப்பின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் சிலர் காயமடைந்துள்ளனர் எனவும்  ஐஎஸ் அமைப்பின் அமாக் செய்திச் சேவை,   செய்தி வெளியிட்டுள்ளது. தம்மால் இந்தியாவில் அமைக்கப்பட்ட இடத்துக்கு ‘விலாயஹ் ஒஃப் ஹிந்த் எனப் பெயரிட்டுள்ளதாகவும்  இந்த செய்திச்சேவை தெரிவித்துள்ளது காஷ்மிரின் ஷொப்பியான் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ஷிபோரா நகரிலேயே, இஸ்லாமியப் பிரிவினைவாதிகளுக்கும் இந்திய  இந்த மோதலில், இஷாக் அஹ்மட் சோஃபி என்பவர்  உயிரிழந்துள்ளதாக ஐஎஸ் அமைப்பு   அறிவித்துள்ள அதேவேளை, இதனை, இந்தியப் காவற்துறையினரும்  அதனை  உறுதிப்படுத்தியுள்ளனர்.#ISIS #india #kashmir #WilayahofHind

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More