மட்டகளப்பின் உருவக அடையாளங்களாக இருப்பவை நீரரமகளீர் என சுவாமி விபுலானந்தரால் அழைக்கப்படும், மீன்மகளீர்களும் மற்றும் பாடுமீன்களும் ஆகும். மீன்மகளீர் …
கட்டுரைகள்
-
-
மீன்மகளீர் வடிவங்கள் மட்டக்களப்பின் அடையாளமாக பண்பாட்டின் குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது. அலங்காரங்களாக வரவேற்பு நிகழ்வுகள் போன்றவற்றில் மீன்மகளீர் உருவச்சிலைகளை ஓவியங்களை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
யாழ் நூலக எரிப்பு : உண்மைகளும் மாயைகளும் நினைவுக் குறிப்புகள் – நிலாந்தன்..
by adminby adminகடந்த முதலாம் திகதி யாழ் நூலக எரிப்பு நினைவு கூரப்பட்டது. எதிரியை எங்கே தாக்கினால் நிலை குலையச் செய்யலாமோ …
-
கட்டுரைகள்பிரதான செய்திகள்பெண்கள்
பெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்-காயத்ரி டிவகலால மற்றும் ஹஸனாஹ் சேகு…
by adminby adminஎவ்வளவுதான் மழித்த போதும் நான் வளர்ந்தே தீருவேன் என்பதாய் பார்வதியின் முகத்தில் தெளிவாக தாடி, மீசையின் அடையாளங்கள். நெற்றி …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சிறுவர்களுக்கு சொல்லப்படும் கதைகளும் அதன் உட்கருத்துக்களும் – இரா. சுலக்ஷனா..
by adminby adminநிலவை காட்டி சோறு ஊட்டுதல் கதை சொல்லி தூங்க வைத்தல் இவை நமது பண்பாடுஉட்பட எல்லாவகையான பண்பாட்டுகளிலும் மறுதலிகப்படாத, …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வீட்டிலும் விளையாட்டாக வெருளி எனும் விரும்பி வெருட்டி – கலாநிதி. சி. ஜெயசங்கர்.
by adminby adminஒன்று போல் மற்றொன்றோ இன்னொன்றோ இருந்ததில்லை. நாலுபேர் கூடி கை எட்டியது கொண்டு வார்த்தைகள் நாலு நளினமாய் பேசி, …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இராமாயண இலக்கியம் ஆரிய-திராவிட போட்டியே தவிர வேற ஏதும் இல்லை… கு.மதுசாந்…
by adminby adminஇராமாயண இலக்கியம் ஆரிய-திராவிட போட்டியே தவிர வேற ஏதும் இல்லை இதனால் இராவணனை பற்றிய தகவல்கள் வெறும் கட்டுக்கதைகள் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பெண்தெய்வச் சடங்குகளில் பெண்களின் வகிபங்கு… கலாவதி கலைமகள்…
by adminby admin(நாவற்குடா மாரியம்மன் ஆலயச்சடங்கினை அடிப்படையாகக் கொண்ட பார்வை) சடங்குகள் தாய்வழிச்சமுகத்தின் எச்சத்தின் தொடர்ச்சியைப் பேணுவதாகவும் அதேவேளைஆண்நிலைக்கருத்தாக்கங்களைமையப்படுத்தியதொன்றாகவும் உள்ளது.இவை மக்கள் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பூகோளமயமாக்கப்பட்டுவரும் உலகில், சமூகங்களின் பேண்தகு தன்மையிலும், பன்மைத்தன்மைப் பேணலிலும் முதன்மொழியால் வடிவமைக்கப்பட்ட ஆய்வுப் பொறிமுறைகளின் தேவைகளும், சவால்களும்.
by adminby admin(கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பண்பாட்டுப் பீடத்தின் 2001ம் ஆண்டு பீட ஆய்வு மாநாட்டின்போது வாசிக்கப்பட்ட கட்டுரையின் சாராம்சம், காலப் …
-
கட்டுரைகள்புலம்பெயர்ந்தோர்
உள்ளூர்ப் பத்ததிச் சடங்குகள் சமஸ்கிருதமயமாதலும் பெண் தெய்வங்களின் தோற்ற மாற்றீடும்- து.கௌரீஸ்வரன்
by adminby adminஅறிமுகம் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பேசும் சமூகங்கள் மத்தியில் பல்வேறு விதமான சடங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சடங்குகளுள் …
-
கட்டுரைகள்பிரதான செய்திகள்
சமூக சுய உளஃநல ஆற்றுப்படுத்தலில் மரபுத் தொடர்களினதும் தூசணங்களினதும் வகிபாகம்…
by adminby adminஉலக இயங்கியலிலே மனித வலுக்களின் பெறுதியானது மிகத் தேவைப்பாடானதாகும். தனியன்களின் கூட்டு வடிவான சமூகமானது தனது உறுப்பினத் தனியன்களின் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கொரொனா பேரனர்த்தமும் கிழக்கிலங்கையின் விவசாய அபிவிருத்தியும் – து.கௌரீஸ்வரன்…
by adminby adminகொரொனா அனர்த்தம் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார மறுசீரமைப்பிற்கான ஏது நிலைகளை உருவாக்கி வருகின்றது. குறிப்பாக சேவைத் தொழிற்துறைகளிலிருந்து …
-
கல்வி என்பது ஒரு மனிதரின் நடத்தை மாற்றத்திற்கான செயற்பாடாகக் கொள்ளப்படுகின்றது. ஒரு மனிதரிடம் ஆக்கபூர்வமான அறிவு, திறன், மனப்பாங்கு …
-
கட்டுரைகள்பிரதான செய்திகள்
தமிழ்த் தேசியநீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்குவங்கி? நிலாந்தன்..
by adminby adminசுமந்திரனின் போட்டியில் அவர் ஆயுதப் போராட்டத்துக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை கேட்டு உணர்ச்சிவசப்பட்டு சுமந்திரனை விமர்சித்த பலரும் பேட்டியின் …
-
அறிவியலும் மனிதர்களுமாக, ஒன்றித்துப் போன இயந்திர வாழ்க்கையில், கல்வி அல்லது கல்வியியல் மிக முக்கியமான அதேவேளை, மிகப் பிரதானமான …
-
பரந்து விரிந்திருக்கும் இப்பாரினிலே உள்ள ஒவ்வொரு தனிமனிதர்களும் இறைவனால் படைக்கப்பட்ட தனித்துவமானதும், மகத்துவமானதும், தெய்வீகமானதுமான பிறவிகளாகும். இப்பிறவியிலே உள்ள …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் – ச.றொபின்சன்..
by adminby adminஉலக சர்வதேச ரீதியாக கடந்த சில நாட்களாக பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், மற்றும் நகமும் சதையுமாக எம்முடன் என்றும் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வானொலி உரையாடல்களும் பால்நிலை ஏற்றத்தாழ்வுகளும் – கலாவதி கலைமகள்..
by adminby adminவானொலியில் நேயர்களுடன் உரையாடப்படும் போது கேட்கப்படும் கேள்விகள் முக்கியமாய் பார்க்கப்பட வேண்டியவை. உரையாடல்களை தொகுப்போமானால் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாய் உள்ளன. …
-
கட்டுரைகள்பிரதான செய்திகள்
மாற்றங்களுக்கான, உரையாடல்களுக்கான முன்னோட்டம். – சி.ஜெயசங்கர்…
by adminby adminகல்விஎன்றால் என்ன? கல்விஏன்?,எதற்காக? என்பது அடிப்படையானது. கல்வியை எப்படி ஊட்டுவது அல்லது கற்பிப்பது என்பதெல்லாம் மேற்கூறியவற்றைத் தொடர்ந்துவருவது. ஆனால், …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
எங்களுக்குள் இருக்கும் ஆயிஷாக்கள் குறித்து… இரா.சுலக்ஷனா
by adminby adminசொற்கள் எவ்வளவு தித்திப்பானவை என்பதை எப்போதும் புத்தகங்களே, நமக்கு அறிமுகஞ் செய்துவிடுகின்றன. அப்படி அறிமுகமாகி வாசிக்க கிடைக்கப் பெற்ற …
-
மலையக தோட்டத் தொழிலாளர்கள் உழைப்புடன் தமது பாரம்பரியத்தினையும் சமயம், சடங்குகள், வழிப்பாட்டு முறைகள், தென்னிந்திய தமிழ் மொழி, பேச்சு …
-
இலக்கியம்கட்டுரைகள்
மட்டக்களப்புக் கூத்தரங்கின் தாய் – அண்ணாவியார் வேலன் சீனித்தம்பி – சுந்தரலிங்கம் சந்திரகுமார்..
by adminby adminமட்டக்களப்புப் பாரம்பரியக் கூத்தரங்கின் மூத்த அண்ணாவி வே.சீனித்தம்பி (சீனியர்), வலையிறவைச் சேர்ந்தவராவார். மட்டக்களப்புப் பிரதேசத்தில் சமகாலம் வரையும் கூத்து …