ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தற்கொலைக்கு முயன்ற 4 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் …
இந்தியா
-
-
இந்தியாபிரதான செய்திகள்
ஒக்கி புயல் – காணாமல் போன மீனவர்கள் குறித்து பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவு:-
by adminby adminஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன 551 மீனவர்கள் தொடர்பாக எதிர்வரும் 22ம் திகதி பதில் அளிக்குமாறு மத்திய, …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…
by adminby adminஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். …
-
ஆர்.கே.நகர் தேர்தலில் காவல்துறை அதிகாரிகளை மாற்றவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் வடக்கு மண்டல இணை ஆணையாளர் …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
2ஆம் இணைப்பு – குஜராத் மாநிலத்தில் 22 ஆண்டுகால ஆட்சியை ஆளும் பா.ஜ.க இம்முறையும் நீடித்துள்ளது…
by adminby adminகுஜராத் மாநிலத்தில் கடந்த 22 ஆண்டுகளாக ஆளும் பா.ஜ.க இம்முறையும் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம், தொடர்ந்து 6-வது …
-
இந்தியாபிரதான செய்திகள்
மும்பையின் கைரானி சாலையின் கடையில் தீ விபத்து – 12 பேர் பலி…
by adminby adminமும்பையின் கைரானி சாலையில் உள்ள கடை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.தீயை அணைக்கும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
பெரியபாண்டியனை சுட்டுக் கொன்ற நாதுராமின் மனைவி மஞ்சுவும் கைது:-
by adminby adminராஜஸ்தானில் தமிழக காவற்துறை அதிகாரி, சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளி நாதுராமின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நகைக்கடை கொள்ளையில் …
-
-
உலகில் இந்தியர்களே வெளிநாடுகளுக்கு அதிகம் புலம்பெயர்ந்துள்ளதாக ஐக்கியநாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி 1.5 கோடிக்கும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
முசாபர்நகர் கலவரம் – அமைச்சர் சுரேஷ் ராணா உள்ளிட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவு
by adminby adminஉத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் கலவரம் தொடர்பான வழக்கு தொடர்பில் அமைச்சர் சுரேஷ் ராணா உள்ளிட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு …
-
500 ரூபா லஞ்சம் வாங்கிய வழக்கில் கோபி சார் ஈரோடு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 8 ஆண்டு …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்திய அளவில் டெங்கு பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழகம் முதலிடம் – தமிழகத்தில் 21,350 பேர் பாதிப்பு
by adminby adminஇந்திய அளவில் டெங்கு பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் 21,350 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக …
-
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி இன்று சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். காங்கிரஸ் தேர்தலை …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறை…
by adminby adminநிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 25 …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கைகளை தமிழக அரசு, விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளது:-
by adminby adminதமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மருத்துவ மனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் வழங்கிய …
-
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு நடத்துவதற்காக கடலூர் சென்றுவிட்டு திரும்பும் போது புதிய கல்பாக்கம் அருகே அவருக்கு …
-
இந்தியாபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை – புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு அங்கீகாரம்:-
by adminby adminமுத்தலாக் என்று ஒரே நேரத்தில் மனைவியிடம் நேரிலோ, அல்லது மின் அஞ்சல், குறுந்தகவல், வட்ஸ்அப் போன்ற மின்னணு சாதனங்கள் …
-
கிரிக்கட் வீர் அஜிங்கிய ரஹானேயின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். புனே, கோல்ஹாபூரில் அவர் ஓட்டிச் சென்ற கார் …
-
இந்தியாபிரதான செய்திகள்
திருவண்ணாமலை கோவிலின் ஆசிரமம் ஒன்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலி
by adminby adminஇன்று திருவண்ணாமலை கோவிலில் கிரிவலப்பாதை விரிவாக்கப் பணியின் போது ஆசிரமம் ஒன்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் …
-
தான் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டது எனவும் விரைவில் ஓய்வு பெறுவேன் எனவும் இந்திய காங்கிரஸ் …
-
இந்தியாபிரதான செய்திகள்
உடல்நலக்குறைவு பேரறிவாளன் சென்னை ராஜிவ் காந்தி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளார்…
by adminby adminஉடல்நலக்குறைவு காரணமாக பேரறிவாளன் சென்னை ராஜிவ் காந்தி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள …