சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் விசாரணை செய்யும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிறப்புக்குழு, லசந்த கொலை தொடர்பில் …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வீட்டு சூழ்நிலையால் பேராதனை பல்கலை செல்லாத இளம் பெண் சட்டத்தரணியால் தூக்கில் தொங்கினார்..
by adminby adminயாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் கடிதமொன்றை எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றையதினம் …
-
உலகம்பிரதான செய்திகள்
தென்கொரியா, வடகொரியா நாடுகளின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் பின்லாந்தில் சந்தித்து பேசினர்..
by adminby adminஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்புக்கு முன்னோட்டமாக அமெரிக்கா, …
-
இந்தியாபிரதான செய்திகள்
அடித்து கொல்லப்பட்ட ஆதிவாசி மதுவின் தங்கைக்கு காவல்துறையில் வேலை…
by adminby adminகேரளாவில் அடித்து கொல்லப்பட்ட ஆதிவாசி வாலிபர் மதுவின் தங்கைக்கு காவல்துறையில் வேலை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆதிவாசி வாலிபர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
வேலூர் மாவட்டத்தின் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்பகுதியில் நிலநடுக்கம்…
by adminby adminவேலூர் மாவட்டத்தின் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது. இதன் காரணமாக வீடுகளின் சுவர்களில் விரிசல் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜெர்மனியில் கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆயுள் தண்டனை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜெர்மனியில் கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரியாவின் குவாட்ட நகரிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேற்றம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிரியாவின் குவாட்டா நகரிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். கிளர்ச்சியாளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இவ்வாறு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
நல்லிணக்கப் பொறியில் சிக்கினால் 10 வருடங்களில் வடகிழக்கு மாகாணங்களில் சிங்கள ஆதிக்கம் மேலோங்கும்…
by adminby admin“150000 இராணுவத்தினரை வடமாகாணத்தில் தரித்து வைத்துக்கொண்டு, சகல நிர்வாக, பொருளாதார, அரசியல் உரித்துக்களைத் தாமே தம் கையில் வைத்துக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதியை இலக்கு வைத்தே நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்படுகின்றது – அர்ஜூன ரணதுங்க
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதியை இலக்கு வைத்தே நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்படுகின்றது அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிகள் அமைப்பில் இருந்ததால் எம்மை குருக்கள் கொலை வழக்கில் இராணுவத்தினர் சிக்க வைத்தனர்….
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்ததால் எம்மை இராணுவத்தினர் குருக்கள் கொலை வழக்கில் சிக்க வைத்துள்ளார்கள் என குருக்கள் …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
சைக்கிளோட்டப் போட்டிகளில் இடம்பெறும் மோசடிகளை தடுக்க புதிய தொழில்நுட்பம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சைக்கிளோட்டப் போட்டிகளில் இடம்பெறும் மோசடிகளை தடுத்து நிறுத்த புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. சர்வதேச …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேர்தல் முறையில் மாற்றம் செய்த காரணத்தினால் மக்கள் சுதந்திரமாக வாக்களித்தனர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேர்தல் முறையில் மாற்றம் செய்த காரணத்தினால் மக்கள் சுதந்திரமாக வாக்களித்தனர் என பிரதமர் ரணில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு …
-
உலகம்பிரதான செய்திகள்
Cambridge Analyticaவும் இலங்கைத் தேர்தலும் Mark Zuckerbergக்கும் சிக்கித் தவிக்கும் Facebookம்…
by adminby adminகேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா (Cambridge Analytica) என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி …
-
-
மாலைதீவில் கடந்த 45 நாட்களாக அமுலில் இருந்த அவசரகாலச்சட்டத்தினை ரத்துச் செய்வதாக அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளார். …
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
முகமது ஷமியின் நிறுத்தி வைக்கப்பட்ட ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது
by adminby adminஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நிறுத்தி வைக்கப்பட்ட ஒப்பந்தம் மீண்டும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அப்பாவுக்குச் சொல்லுங்கோ எங்கட அப்பாவை விடச்சொல்லி – சதுரிகாவுக்கு சங்கீதா உருக்கமான கடிதம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா தனது அப்பாவை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் ஆனந்தசங்கரி …
-
வரலாற்று சிறப்பு மிக்க யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று(22.03.2018) ஆலயத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. …
-
இலங்கைகேலிச்சித்திரம்பிரதான செய்திகள்
ஆனந்தசுதாகரன் சங்கீதாவின் கோரிக்கையை வெளிப்படுத்தும் மறைந்த காட்டூனிஸ்ட் அஸ்வினின் கருத்துச் சித்திரம்
by adminby adminஅரசியல் கைதியாக சிறைவாசம் அனுபவிக்கும் ஆனந்தசுதாகரன், தனது மனைவி யோகராணி நோயினால் உயிரிழந்ததையடுத்து அவரது இறுதிக் கிரியையில் மூன்று …
-