ரத்கம – ரத்ன உதாகம பிரதேசத்தில் வர்த்தகர்கள் இருவர் கடத்திச் செல்லப்பட்டு எரியூட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய …
பிரதான செய்திகள்
-
-
இந்தியாபிரதான செய்திகள்
பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகளை காக்குமாறு கோரி வழக்கு…
by adminby adminபாதுகாப்பு படைகளில் பணியாற்றுவோரின் மனித உரிமைகளை காக்க விரிவான கொள்கையினை வகுக்குமாறு ராணுவ அதிகாரிகளின் மகள்மார் உச்சநீதிமன்றில் வழக்கு …
-
வெனிசூலா எல்லையில் நிகழ்ந்த கலவரத்தில் 14 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 300-க்கும் மேற்பட்டோர் பலத்த …
-
உலகம்பிரதான செய்திகள்
கியூபாவில் புதிய அரசியல் அமைப்பு சாசனத்தின் மீதான பொது வாக்கெடுப்பு இடம்பெற்றது..
by adminby adminலத்தீன் அமெரிக்க நாடுகளில் முக்கியமானதும், பிடல் காஸ்ட்ரோவால் விடுதலை பெற்றதுமான கியூபாவில் புதிய அரசியல் அமைப்பு சாசனத்தின் மீதான …
-
ஒஸ்கர் விருது வழங்கும் விழாவில் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த ஆண்டு சிறந்த வெளிநாட்டு படமாக மெக்சிகோ நாட்டின் ரோமா …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை (25) காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஐ.நா. …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்துத் தொடர்பான அறிக்கை இன்று கையளிப்பு
by adminby adminஅமைச்சர்கள் மற்றும் பாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்து பூரண ஆதரவு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று திங்கட்கிழமை (25) கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள …
-
குளோபல்தமிழ்ச் செய்தியாளர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழில் பூரண கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு 2 – டாக்காவில் விமானத்தை கடத்த முயற்சித்தவர் சுட்டுக்கொலை
by adminby adminபங்களாதேசின் தலைநகர் டாக்காவில் இருந்து துபாய் நோக்கிச் சென்ற விமானத்தை நேற்று மாலை நடுவானில் வைத்து கடத்த …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
இந்தியாவுக்கெதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி
by adminby adminஇந்தியாவுக்கெதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றியீட்டியுள்ளது. . இந்தியா சென்றுள்ள அவுஸ்திரேலிய …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் இயங்கும் ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் என காவல்துறையினரினால் அடையாளப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் நடைபெற்றது. இன்று காலை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இன்று பிற்பகல் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அமெரிக்க தலையிட வேண்டும்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அமெரிக்க தலையிட வேண்டும் என்று வலியுறுத்தும் கையெழுத்து போராட்டம் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தென்னாபிரிக்காவின் மாதிரி தவறாக அர்த்தப்படுத்தப்படுகின்றன….
by adminby adminதென்னாபிரிக்காவின் மாதிரியை தவறாக அர்த்தப்படுத்துவதற்கான முயற்சிகள் இலங்கையில் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள ஐநாவின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே தீர்வு :
by adminby adminநாடுகடந்த தமிழீழ அரசு இலங்கை அரசாங்கத்திடம் தமிழ் மக்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது. இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஓமானில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த இலங்கையர் மூவர் உட்பட நால்வர் பலி
by adminby adminஓமானில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாயும் இரண்டு பிள்ளைகளும் வேறொரு குடும்பத்தினைச் சேர்ந்த …
-
1987ல் இந்திய – இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தாகிய கால கட்டத்தில் கொழும்பில் ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி திணைக்களங்கள் பெரும்பான்மையின இளைஞர்களால் நிரப்பப்படுகிறது.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் உள்ள பல திணைக்கங்களின் வெற்றிடங்கள் அண்மைக்காலமாக பெரும்பான்மையின இளைஞர் யுவதிகளால் நிரப்பட்டு வருகிறது. …