மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா …
இலங்கை
-
-
. இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டும், நாட்டு மக்களிடம் இன மத ஒற்றுமை, மக்கள் மத்தியில் சாந்தி சமாதானம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் 47பேர் உள்ளிட்ட 137 பேருக்கு வடக்கில் கொரோனா!
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்டத்தில் 69 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரெஜினோல்ட் குரே
by adminby adminமுன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இலங்கை செல்லும் அனைத்து பயணிகள் விமானத்தையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு எதிர்வரும் மேமாதம் …
-
மன்னார் மாவட்டத்தில் 4 ஆவது கொரோனா தொற்று மரணம் இன்றைய தினம் புதன் கிழமை மதியம் நிகழ்ந்துள்ளது. இதனை மன்னார் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
“நினைவுகளை மறுத்து நீதி இல்லை” முள்ளிவாய்க்கால் நினைவுரையில் முன்னாள் ஜ. நா. ஆலோசகர் அடமா
by adminby adminநினைவுகளை மறுத்துவிட்டு நீதியைப் பரிசோதிக்க முடியாது. கடந்த காலத்தை எதிர்த்தோ மறுத்தோ நிகழ்காலத்தில் நிலையான அமைதியையும் முன்னேற்றத்தையும் எட்டிவிட …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில்ஒரே நாளில் 34 பேர் உயிரிழப்பு. ஆயிரத்தைக் கடந்த மரணங்கள்!
by adminby adminகொரோனாத் தொற்றினால் 34 பேர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து இதுவரை மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,015 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், …
-
கண்டி-போகம்பர சிறைச்சாலையின் கைதிகள் 104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுள் 211 …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீதிமன்ற தீர்ப்பிற்கு இடையே, துறைமுக நகர சட்டமூல விவாதம் ஆரம்பம்!
by adminby adminகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் இன்று (19.05.21) ஆரம்பமாகி உள்ளது. அதன்படி, …
-
மட்டக்களப்பு நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா காவற்துறைப் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் …
-
கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளான நோயாளியை வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) விபத்துக்கு உள்ளாகியுள்ளது. …
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெற்றது. தேவாலய மணி …
-
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த 66வயதுடைய பெண்ணொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெல்லியடி வெதுப்பக பணியாளர்கள் 33பேர் உள்ளிட்ட 95பேருக்கு யாழில் கொரோனா
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்டத்தில் 95 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று மாலை அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது …
-
இலங்கைபிரதான செய்திகள்
பலத்த கண்காணிப்புக்கு மத்தியில் சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி
by adminby adminவீட்டு சூழலில் இராணுவத்தினர் , காவல்துறையினா் , புலனாய்வாளர்கள் என பலர் குவிந்திருந்து காண்காணிப்பில் ஈடுபட்டிருந்த வேளை தமிழ்த் தேசியக் கட்சியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாக்குமூலம் பெற்ற பின்னர் யாழ்.பல்கலை காவலாளிகள் விடுவிப்பு
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழக காவலாளிகளிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் கோப்பாய் காவல்துறையினா் அவர்களை விடுத்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளை தடுக்கும் முகமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழாராய்ச்சி படுகொலை நினைவு தூபிக்குள் சப்பாத்துக்களுடன் நுழைந்த இராணுவம் சிவாஜியை சுடரேற்ற விடாது தடுப்பு
by adminby adminதமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள தூபியில் விளக்கேற்ற சென்ற சிவாலிங்கத்தை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர். முள்ளிவாய்க்கால் …
-
மே18 பிரகடனம் – 2021 அன்பான ஈழத்தமிழ் உறவுகளே! முள்ளிவாய்க்கால் எமதினத்தின் இதயம். ஒவ்வொரு ஆண்டும் சிங்கள- பௌத்த அரசு தனது அரச இயந்திரத்தைப் பயன்படுத்தி நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்து வருவதோடல்லாமல் நினைவேந்தலை நிறுவனமயப்படுத்தவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கின்றது. அதனால்தான் நினைவுத்திடலை பெயரிட எடுத்த முயற்சிகளைத் தனது இராணுவக் கரம்கொண்டு நசுக்கியிருக்கின்றது. இதனைவிடவும் நாங்கள் இறந்தவர்களை நினைந்து சுடரேற்றும் புனித இடத்தை மாசுபடுத்தி அழித்திருக்கின்றது. இவ்வாறான இராணுவ அடாவடித்தனங்கள் எமதினத்தின் அடக்குமுறைக்கெதிரான விடுதலை வேட்கையை மேலும் உறுதிப்படுத்துமே தவிர நலிவடையச் செய்யப்போவதில்லை. முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர்களை ‘ஈழத்தமிழ்த் தன்மையில்’ ஒருங்கிணைக்கும் தேசிய விடுதலையின் மையப்புள்ளியாகும். ஈழத்தமிழர்களுக்கென்று நினைவுகூரல் பண்பாட்டுப் பாரம்பரியம் உண்டு. எங்களோடு வாழ்ந்து இறந்து போனவர்களை இன்றும் எம் வீடுகளிலும், பொது பொதுவெளிகளில் நினைவுகூருகின்றோம். இறந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு, விளக்கேற்றி அவர்களுடைய சுவாச இருப்பை தக்க வைத்துக் கொள்ளுகின்றோம். அவர்கள் இறந்த காலத்திற்குரியவர்களாக இல்லாமல் எம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகக் கருதும் நம்பிக்கையில்தான் ஈழத்தமிழர்களது நினைவுகூரல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய கனவுகள் எப்போதும் எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கனவுகளைச் சுமந்துதான் அடுத்த தலைமுறை உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எமது சொந்தங்கள் ஒவ்வொருவரும் எம்மினத்தின் மூச்சாக வாழ்ந்தவர்கள். சிங்கள–பௌத்த அடக்குமுறைக்கெதிராக …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டிலான இணையவழி கூட்டு நினைவேந்தல்
by adminby adminதமிழ்த் இனத்தின் மீது சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்ட இன படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும். …