தமிழகத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் நுழைந்து யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் பதுங்கியிருந்த நபர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு சுகாதர பிரிவினரின் அறிவுறுத்தலின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வைத்தியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தை எச்சரிக்கின்றன
by adminby adminதொற்றுநோயை நிர்வகிப்பது குறித்து சுகாதாரத் துறை மற்றும் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் வெளியிட்ட கருத்துக்களை புறக்கணிப்பதாக அரசாங்கத்தின் மீது குற்றம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தொற்றுநோய் அச்சுறுத்தலில் கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்
by adminby adminகொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள இந்த காலங்களில் கர்ப்பிணித் தாய்மார் ஏன் அதிக கவனமாக இருக்க வேண்டும்? என்பது …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 35 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை சிறைகளிலுள்ள நிலையை ஆராய ICRC உடனடியாக வர வேண்டும் -கொவிட் தொற்று அதிகரிக்கும் நிலையில் சிபிஆர்பி கோரிக்கை
by adminby adminஇலங்கையில் மிகவும் நெரிசலாக இருக்கும் சிறைச்சாலைகளில் கொவிட்-19 தொற்று விரைவாக அதிகரித்து பரவி வரும் நிலையில், அதை தடுக்க …
-
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 18 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிக் கொலுசுகள் இன்று செவ்வாய்க்கிழமை (11) …
-
இலங்கைபிரதான செய்திகள்
குருந்தூர் மலையில் இரகசிய வழிபாடு? விகாரைக்கான முன் ஏற்பாடா?
by adminby adminவடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலைப் பகுதியில், பௌத்த வழிப்பாட்டு நிகழ்வொன்று நேற்று திங்கட்கிழமை 910.05.21) நடைபெற்றதாக தகவல்கள் …
-
அரசாங்கத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலின் பிரகாரம், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை, இன்று (11) நள்ளிரவு 12 மணிமுதல் அமுலாகும் என …
-
எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் 36 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 37 பேருக்கு கோரோனா!
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 37 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்வி அமைச்சு ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு
by adminby adminதொற்றுநோய் பரவலால் ஸ்தம்பிதமடைந்துள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு எந்தவொரு பயனுள்ள ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என நாட்டின் …
-
தற்போதுள்ள கொரோனா தீவிர தொற்று நிலையினை சமாளிப்பதற்காக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யோகா போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று ‘யாழ் யோகா உலகம்’ சாதனை
by adminby adminஅகில உலக யோகா சம்மேளனம் நடாத்திய, யோகா போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று யாழ் யோகா உலகம் சாதனை படைத்துள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐக்கிய அரபு இராச்சியத்தினுள் நுழைய இலங்கை உட்பட சில நாட்டு விமானங்களுக்கு தடை
by adminby adminஇலங்கை , பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமானங்கள் ஐக்கிய அரபு …
-
நாடு முழுமையாக முடக்கப்பட மாட்டாதென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளாா். மேலும் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க …
-
நயினாதீவு நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா கொடும் நோய்த் தொற்றலின் பரம்பலைக் கருத்தில் கொண்டு சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய …
-
குவைத் நாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த இலங்கைப் பணிப்பெண் ஒருவா் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவாினால் கடந்த …
-
இலங்கையில் மேலும் 15 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் கொரோனாவினால் உயிாிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 801 ஆக உயர்வடைந்துள்ளது. …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வடக்கின் கல்வித் தரம் வீழ்ச்சி அடைகிறதா? ந.லோகதயாளன்.
by adminby adminவடக்கு மாகாணக் கல்வி நிர்வாகம் பெரும் இடர்கள், குழப்பத்தின் மத்தியில் செல்வதோடு க.பொ.த உயர்தர பெறுபேறும் தொடர் பின்னடைவாகவே …
-
கொரோனா தொற்றாளர்கள் மற்றும் தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியவர்கள் இனங்காணப்பட்டமையால் கல்வியமைச்சின் ஆறு பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய அமைப்பொன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. ‘யாழ்ப்பாணம் மரவுரிமை மையம்’ …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட 15 பேருக்கு யாழில் கொரோனா!
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று …