ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சதி மற்றும் பொது பல சேனா அமைப்பின் …
இலங்கை
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்
“மைத்திரியே முதலில் சாட்சியமளிக்க வேண்டும் – ஒரு தரப்புக்கு மாத்திரம் வெள்ளையடிக்க அனுமதியோம்”
by adminby adminஇலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போர் தொடர்பான உண்மைகள் தனக்கு தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன …
-
வடக்கில் செயற்படும் ஆவா குழுவைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் அவசியமில்லை என சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒரு பக்கம் தொல்லியல் திணைக்களம், மறுபக்கம் வனவளத் திணைக்களம்- முல்லைத்தீவில் மக்களுக்குச் சொந்தமான 100 ஏக்கர் காணி அபகரிப்பு!
by adminby adminகுளோபல் தமிழ் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தால் காணி அபகரிக்கப்படும் நிலமை தொடர்வதாகவும் பொதுமக்களு்ககுச் சொந்தமான …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறையினரால் கொல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் – 42 சாட்சிகள் இணைப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 2 …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவில் தொடர்ந்தும் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்பட்டு சிங்கள குடியேற்றம் :
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டத்தில் காணிகளை பலவந்தமாக கைப்பற்றி சிங்கள குடும்பங்களை குடியேற்ற போவதில்லை என அரசாங்கம் கூறிய போதிலும் மகாவலி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்ட வேண்டாம் – 4வது நாளாக போராட்டம்
by adminby adminகொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை புத்தளம் அறுவக்காடு பிரதேசத்தில் கொட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்தளம்- கொழும்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகசீன் தமிழ் அரசியல் கைதிகள் 42 பேர் நாளை முதல் உண்ணாவிரதம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அநுராதபுரம் சிறையில் பொதுமன்னிப்பு அல்லது புனர்வாழ்வு எனும் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் தனியார் பேருந்து விபத்து – பலர் காயம்
by adminby adminபூநகரி, சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நண்பகல் யாழில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 27 குழு மோதல் …
-
யுத்தத்தில் உயிர்நீத்த தமிழ் மக்களை நினைவுகூருவதில் பிரச்சினை இல்லையென தெரிவித்துள்ள இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் – தினமும் ஆபத்தை எதிர்நோக்கும் மக்கள்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளால் தினமும் ஆபத்தை எதிர்நோக்குவதாக பிரதேச மக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி குளத்தை பாதுகாப்பதற்கான விசேட கூட்டம் விரைவில் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள குளத்தை பாதுகாப்பதற்கும் அதனை அழகுப்படுத்துவதற்குமான விசேட கூட்டம் ஒன்றை விரைவில் …
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்ய சதி செய்யும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு மாத்திரம் வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்தரம்…
by adminby adminஇலங்கையின் 9 மாகாண சபைகளில் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு மாத்திரம் வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்தரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
அகில இலங்கை காந்தி சேவா சங்கம் ஏற்பாட்டில் இந்திய துணைத்தூதரகம் நடத்திய காந்தி ஜெயந்தி தின நிகழ்வுகள் இன்று …
-
ga நீதிமன்றத்தை அவமதித்தாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசாரர் சிகிச்சைப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாகிஸ்தானின் பாதுகாப்பு செயலாளர் அடங்கிய குழுவினர் இலங்கை செல்கின்றனர்…
by adminby adminநான்கு நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு டு பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன் ஜெனரல் இக்ராம் உல் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியா காவற்துறையின் சுற்றிவளைப்பில் பலருக்கு எதிராக நடவடிக்கை…
by adminby adminவவுனியாவில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 30க்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
தூத்துக்குடி மீனவர்களுக்கு ஐந்தாவது முறையாவும் விளக்கமறியல் நீடிப்பு…
by adminby adminஇலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட 8 தூத்துக்குடி மீனவர்களுக்கு ஐந்தாவது …