இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் திருகோணமலையில் இன்று முற்பகல் ஆரம்பமாகவுள்ளது. நாட்டின் தற்போதைய நிலை, …
திருகோணமலை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் இந்து சமய உயா்பீடம் ஒன்று உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்…
by adminby adminதிருகோணமலை – கன்னியாவில் காவல்துறைப் பாதுகாப்பில் சென்ற தென் கைலை ஆதீனம் மற்றும் பிள்ளையாா் ஆலய உாிமையாளா் ஆகியோா் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்…
by adminby adminதமிழர்களின் மரபுரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென தெரிவித்து திருகோணமலையில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வடக்கு கிழக்கிலிருந்து பெருந்திரளான மக்கள் படையெடுத்துள்ளனர். இதேவேளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
“கன்னியா தமிழரின் பூர்வீகம்” வரும் செவ்வாய்க்கிழமை போராட்டம்!
by adminby adminதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா வெந்நீரூற்று பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு முயற்சியை எதிர்த்து போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தமிழ்மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிரான யுத்தமும், கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையாரும் – நிலாந்தன்…
by adminby adminகடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் மண்டபத்தில் ஒரு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தை திருகோணமலையைச் சேர்ந்த தென் …
-
கிழக்கு மாகாணம் திருகோணமலையில் பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. திடீரென வைக்கப்பட்டுள்ள இந்த …
-
தமிழர் இருப்புக்கான தொன்மையையும் தொடர்பை ஆராய்தல் மற்றும் அவற்றை பாதுகாப்பதற்கான ஆராய்வுகளை மேற்கொள்ளும் உரையாடல் ஒன்று நாளை சனிக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
“அரசிமலை” ஆக்கிரமிப்பு குறித்து, சம்பந்தன் ஆக்கிரோசத்திற்கு உள்ளானார்..
by adminby adminதிருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேசச் செயலகப் பிரிவில் அடங்கும் புல்மோட்டை கிராம உத்தியோகத்தர் பிரிவினுள் “அரசிமலை” பகுதியின் நில …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்புகளும், தேடுதல்களும், கைதுகளும்…
by adminby adminதிருகோணமலை இரக்கண்டியில், சந்தேக நபரொருவர் கைது… திருகோணமலை இரக்கண்டி பகுதியில் வெடிபொருட்களுடன் சந்தேக நபரொருவர் மோட்டார் சைக்கிளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கைக் …
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வடகிழக்கு தழுயவிதாக நடைபெறும் கதவடைப்பு போராட்டம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் இயல்பு …
-
ஈழத்தின் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருகோணமலை திருக்கோணேச்சரர் ஆலயத்தில் நேற்று முந்தினம் உடைக்கப்பட்ட சிவலிங்கம் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. …
-
ஈழத்தின் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருகோணமலை திருக்கோணேச்சரர் ஆலயத்தில் சிவலிங்கம் ஒன்று இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. நேற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் நீதவானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களுக்கு விளக்கமறியல்
by adminby adminகுளோபல் தமிழ்ச்செய்தியாளர் மன்னார் நீதவானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூதூர் பகுதியைச் சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருகோணமலையில் மணல் அகழ்வு அனுமதிப் பத்திரம் விநியோகிக்கும் நடவடிக்கை நிறுத்தம்
by adminby adminதிருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கும் நடவடிக்கை நாளை 15ம் முதல் எதிர்வரும் 28 ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருகோணமலையில் வெடி பொருட்களும் அவற்றினை தொலைவிலிருந்து இயக்கும் சாதனங்களும் மீட்பு
by adminby adminதிருகோணமலை எரக்கண்டி பிரதேசத்திலிருந்து வெடி பொருட்கள் சிலவும் அவற்றினை தொலைவிலிருந்து இயக்கக் கூடிய சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறைக்கு பயந்து கங்கையில் பாய்ந்த இருவர் பலி – கிண்ணியாவில் பதற்றம்
by adminby adminதிருகோணமலை கிண்ணியா காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட கங்கை சாவத்து பாலத்துக்கு அருகில் இன்று காலை முதல் பதற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலும் – நீதிகோரிய ஆர்ப்பாட்டமும்..
by adminby adminhttps://www.facebook.com/KuruparanNadarajah/videos/2287103374860484/ திருகோணமலையில் கடந்த 2006ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, படுகொலை …
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் ஆசியாவில் தளங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ள பிரித்தானியா திருகோணமலையில் கடற்படை தளத்தை அமைப்பது குறித்து …
-
வெளிநாட்டு வர்த்தகர் சிலர் இலங்கைக்கு சென்ற தனியாருக்குச் சொந்தமான விமானமொன்று உரிய முறையில் இல்லாமல் நாட்டை விட்டுச் சென்றுள்ளமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் இடியுடன் கூடிய மழை- கடல் கொந்தளிப்புக்கு வாய்ப்பு!
by adminby adminஇலங்கையில் கரையோரப் பகுதிகளில் காற்று, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கடல் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண மன்னாரில் மக்கள் திரண்டனர்:-
by adminby adminமன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் உள்ள ‘சதொச’வளாகத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் யாழ். தமிழ்ச்சங்கத்தின் வழக்காடு மன்றம்
by adminby adminகிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் முன்னெடுத்த தமிழ் இலக்கிய விழாவின் நிறைவு நாள் நிகழ்வுகள் 27.10.2018 …