Home இலங்கையாழ்ப்பாண மாணவர் கொலை குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் – பிரதமர்

யாழ்ப்பாண மாணவர் கொலை குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் – பிரதமர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்  கொழும்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வகையில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் எனவும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More