Home இலங்கைதகவல் அறிந்துகொள்ளும் சட்டம் அடுத்த ஆண்டு முதல் அமுல்படுத்தப்படும்

தகவல் அறிந்துகொள்ளும் சட்டம் அடுத்த ஆண்டு முதல் அமுல்படுத்தப்படும்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் அடுத்த ஆண்டு முதல் அமுல்படுத்தப்படும் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதங்களில் இந்த நடவடிக்கை குறித்து தெளிவுபடுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More