Home இலங்கை திறப்பு விழாவிற்கு தயாராகும் ஆனையிறவு புகையிரதநிலையம்

திறப்பு விழாவிற்கு தயாராகும் ஆனையிறவு புகையிரதநிலையம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

அரச போக்குவரத்து மற்றும் சிவில்  விமான சேவைகள் அமைச்சின் கீழ் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள வடக்கு புகையிரத வீதியை மக்களின் உதவியினால் கட்டி எழுப்பப்படும்  வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைப் பாடசாலை மாணவ மாணவர்களின் சேமிப்பு மற்றும் அர்ப்பணிப்பும்  நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு ரூபாய் நிதியும்  அவர்களினால்  மேற்கொள்ளப்படும் தேசிய நற் பணியினை ஊக்குவிக்கும் பொருட்டு  அவர்களின் ஆசிரியர்களினால் வழங்கப்பட்ட    நன்கொடையினையும் சேர்த்து கல்வி அமைச்சின் நிதியுதவியுடன்  அன்பின் தரிப்பிடம்  என  கட்டி எழுப்பப்பட்ட  ஆனையிறவு  புகையிரதநிலையம் திநற்து வைக்கப்பட்வுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சர் வி .எஸ் .இராதாகிருஸணன்  மற்றும் போக்குவரத்து  மற்றும் சிவில்  விமான சேவைகள் அமைச்சர்  நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் பங்கேற்புடன் கல்வி அமைச்சர்  அகிலவிராஜ் காரியவம்சம் அவர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

railway-station6 railway-station3 railway-station4 railway-station5

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More