Home பிரதான செய்திகள் மூன்றாம் நடுவருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் – சச்சின் டெண்டுல்கர்

மூன்றாம் நடுவருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் – சச்சின் டெண்டுல்கர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

மூன்றாம் நடுவருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். பிழையான தீர்ப்புக்கள் அளிக்கப்படும் போது அவற்றில் தலையீடு செய்து அவற்றை திருத்தும் அதிகாரம் மூன்றாம் நடுவருக்கு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ள அவர் ஆடுகளத்தில் கடமையாற்றி வரும் இரு நாடுவர்களுடன் மூன்றாம் நடுவரும் இணைந்து செயற்படும் போது அது போட்டிக்கு நன்மையாக அமையும் என குறிப்பிட்டுள்ளார். போட்டியின் தரத்தை உயர்த்துவதற்கு இந்த நடவடிக்கை உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More