Home இலங்கை சுவிட்சலாந்தில் இருந்து 9 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

சுவிட்சலாந்தில் இருந்து 9 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சுவிட்சலாந்தில் இருந்து 9 இலங்கையர்கள்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்.  இன்றையதினம்  நாடுகடத்தப்பட்ட இவர்கள் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  கடத்தப்பட்ட 9பேரும் இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும்  இவர்கள்  6 மாதங்களிலிருந்து 2 வருடங்கள் வரை சுவிட்சலாந்தில் வசித்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை வந்தடைந்த இவர்களிடம்  இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More