Home இலங்கை ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்படும் – அஜித் பெரேரா

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்படும் – அஜித் பெரேரா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்படும் என பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே அதிகாரப் பகிர்வு குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் உத்தேச புதிய அரசியல் சாசனத்தில் அதிகாரங்களை பகிர்வது குறித்த விடயங்கள் உள்ளடக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதனை அனைத்து மதங்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சாசனத்திலும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More