Home இலங்கை வீதிப் போக்குவரத்து விதி மீறல் குறித்த அபராதத் தொகையில் மாற்றமில்லை – ராஜித சேனாரட்ன

வீதிப் போக்குவரத்து விதி மீறல் குறித்த அபராதத் தொகையில் மாற்றமில்லை – ராஜித சேனாரட்ன

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வீதிப் போக்குவரத்து விதி மீறல் குறித்த அபராதத் தொகையில் மாற்றமில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏழு வீதிப் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு 25000 ரூபா அபராதம் விதிக்கும் சட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களை கொலை செய்வதற்கு சாரதிகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More