Home இலங்கைஜல்லிக்கட்டை அனுமதிக்கவேண்டும் என இந்திய பிரதமருக்கு யாழில் இருந்து மகஜர்.

ஜல்லிக்கட்டை அனுமதிக்கவேண்டும் என இந்திய பிரதமருக்கு யாழில் இருந்து மகஜர்.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுக்க கோரி இந்திய பிரதமருக்கு , இந்திய துணை தூதுவர் ஊடாக மகஜர் அனுப்பி வைக்கபட்டு உள்ளது.

வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிங்கம் , அனந்தி சசிதரன் ஆகியோர் இன்றைய தினம் யாழில் உள்ள இந்திய துணை தூதரத்தில் துணை தூதுவர் ஏ.நடராஜனை சந்தித்து மகஜரை கையளித்து உள்ளனர்

மகஜரை பெற்றுக்கொண்ட துணை தூதுவர் மகஜரை பிரதமருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , ஜல்லிக்கட்டு விடயத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களின் உணர்வினை புரிந்து கொள்கிறேன் இலங்கை தமிழர்களின் உணர்வினை மதிக்கிறேன் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More