Home இந்தியாஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமியை அழைக்கவில்லை – ஆளுநர் மாளிகை

ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமியை அழைக்கவில்லை – ஆளுநர் மாளிகை

by admin


இன்றைய தினம் தமிழக ஆளுனர் வித்தியாசர் ராவ்வைச் சந்தித்த அ.தி.மு.க சட்டமன்ற தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்தது தொடர்பான கடிதத்துடன், தனக்கு ஆதரவு அளிக்கும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின்; பட்டியலையும் ஒப்படைத்து  தனக்கு  ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை  தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமியை அழைக்கவில்லை என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More