Home இந்தியாபொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: இளங்கோவன்:-

பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: இளங்கோவன்:-

by admin


தமிழகத்தில் நிலையற்ற அரசியல் சூழல் நிலவிவருகின்ற நிலையில், பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரோடு மொடக்குறிச்சியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அவர், அ.தி.மு.க. சட்டமன்றத் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கோ அல்லது காபந்து முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்திற்கோ காங்கிரஸ் ஆதரவு அளிக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More