35
ஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன இதனை உறுதி செய்துள்ளார்.
இராணுவ மேஜர் ஒருவர் உள்ளிட்ட ஐந்து இராணுவ உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love