பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவதற்கு புதிய திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் கூடிய அமைச்சரவை இது தொடர்பில் கவனம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். பாதாள உலகக்குழுக்களை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment