Home இலங்கை கிளிநொச்சியில் இன்று கடும் மழை பல பகுதிகள் வெள்ளத்தில் முழ்கின

கிளிநொச்சியில் இன்று கடும் மழை பல பகுதிகள் வெள்ளத்தில் முழ்கின

by admin

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் பெய்து கடும் மழை காரணமாக பல தாழ்நிலப் பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கியது. இன்று ஞாயிற்று கிழமை பிற்பகல் இரண்டு மணி முதல் நான்கு முப்பது  மணி வரை தொடர்ச்சியாக கடும் மழை பெய்தது. வீதிகளில் வெள்ளம் நிரப்பி வழிந்ததோடு, பல கிராமங்களில் பல பகுதிகள் வெள்ளத்திலும் மூழ்கின.

குறிப்பாக மீள்குடியேற்றத்தின் போது வழங்கப்பட்ட ஒரு வருட ஆயுளை கொண்ட தற்காலிக வீடுகளில் வசித்த மக்கள்ம பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். அத்தோடு காலபோக நெற் செய்கையின் அறுவடை தற்போது முழுமையாக  நிறைவு பெறாத நிலையில் விவசாயிகள்  பாதிப்புக்களுக்குள்ளாகியதோடு, அறுவடை செய்த நெல்லை உலர வைக்க முடியாது திண்டாடி வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More