பாராளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற அமர்வுகளின் போது ஏற்பட்ட அமளி துமளி நிலையைத் தொடர்ந்து இவ்வாறு, அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கூட்டு எதிர்க்கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரம் தொடர்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
Spread the love
Add Comment